Easy 24 News

நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, எட்டியாந்தோட்டை, கலிகமுவ, அரநாயக்க, ரம்புக்கன மற்றும் புளத்கொஹுப்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக இவ்வாறு மண்சரிவு...

Read more

விதிகளை மீறிய 218 பேர் கைது

கொவிட் பரவல் காரணமாக தற்போது நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய நேற்று (03) தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 218 பேர் கைது...

Read more

‘மிஸ்டர் இந்தியா’ ஆணழகன் கொரோனாவால் பலி

'மிஸ்டர் இந்தியா' ஆணழகன் பட்டம் வென்ற ஜெகதீஷ் லாட்(34) கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் பல...

Read more

ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதி – ஜனாதிபதி

உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது மட்டுமே ஊடகங்களின் பணி அல்ல. உண்மையற்ற செய்திகள் மக்களுக்குள் பரவி குழப்ப நிலைகளை ஏற்படுத்துவதையும் ஊடகங்களே பொறுப்புடன் தடுக்க வேண்டும்...

Read more

ஸ்டாலினுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார் சரவணபவன்

தமிழகத்தின் சட்ட மன்றத் தேர்தலில் வெற்றியீட்டி தமிழகத்தின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எமது வாழ்த்துக்கள். முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின்,...

Read more

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஸ்டாலின் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – வே.இராதாகிருஸ்ணன்

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் தீர்வை வழங்க ஒத்துழைக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read more

தனியார் பஸ் சேவையினை 25 வீதத்தால் குறைக்க தீர்மானம்!

பொது மக்களின் போக்குவரத்து பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால்  இன்று முதல் தனியா ர் பேருந்து போக்குவரத்து சேவையினை 25 சதவீதத்தினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அலுவலக தனியார் பேருந்து...

Read more

புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டவர் கைது!

ஏராவூர் – செங்கல்குடி பகுதியில் இணையத்தினூடாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 56...

Read more

விதிகளை மீறிய 215 பேர் கைது!

நேற்று (02) தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். அக்டோபர்...

Read more

இன்று தனிமைப்படுத்தப்படப்போகும் சில பகுதிகள்

இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத பொலிஸ் அதிகாப்பிரிவிற்குட்பட்ட ரத்மெடிய கிராம உத்தியோகத்தர்...

Read more
Page 158 of 2228 1 157 158 159 2,228