112 வது வீடமைப்புத் திட்டம் புல்மோட்டையில் திறந்து வைப்பு

திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பிரதேசத்தில் 112 ஆவது” உதா கம்மண்ண” வீட்டுத் திட்டத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (27) வீடமைப்பு மற்றும் புணர் நிர்மாணத் துறை...

Read more

மின்னேரியா தேசிய பூங்காவிற்கு பூட்டு

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் சிலருக்கு இடையில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலின் காரணமாக மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மின்னேரியா...

Read more

பல்கலைக்கழகங்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி இல்லை

பல்கலைகழகங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணாமல் பல்கலைகழகங்களில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அரசியல்வாதிகள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ருஹுனு பல்கலைகழகத்தினால்...

Read more

அமல் கருணாசேகரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில்...

Read more

இந்துசமுத்திர மாநாட்டில் பிரதமர் இன்று உரை

வியட்நாம் ஹனோய் நகரில் இன்று ஆரம்பமாகவுள்ள இந்துசமுத்திர மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார். இந்த மாநாடு இருதினங்களாக இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. இன்று மாலை 4.30...

Read more

பதுளையில் பஸ் விபத்து – 13 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு, 34 பேர் படுகாயம்

கந்தேகெதர பகுதியிலிருந்து பதுளையை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பதுளை – கந்தேகெதர பிரதான வீதியில் அலுகொல்ல பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில்...

Read more

எல்லை நிர்ணய குழுவின் செலவு – ஒரு கோடிக்கு மேல்!

எல்லை நிர்ணய அறிக்கையை தயாரிப்பதற்காக ஒரு கோடி ரூபாவுக்கு மேல் செலவானதாக அந்தக் குழுவின் செயலாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறுகின்றார். எல்லை நிர்ணயம் தொடர்பில் கருத்து...

Read more

தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைக்க திட்டம்

தங்கத்திற்கான இறக்குமதி வரியை 50 சதவீதத்தினால் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாக...

Read more

பாராளுமன்றத்தில் தோற்றது தேர்தல் முறைமையல்ல, எல்லைநிர்ணய அறிக்கையே

மக்களுக்கு வழங்கிய ஆணையின் படி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை புதிய முறைமையின் கீழ் நடாத்த வேண்டும் என்பதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என...

Read more

அமைச்சர் பைஸர் இராஜினாமா செய்ய வேண்டும்

எல்லைநிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோல்வியடைந்ததனால், அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர் பைஸர் முஸ்தபா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க...

Read more
Page 1567 of 2225 1 1,566 1,567 1,568 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News