Easy 24 News

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கனமழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில்...

Read more

உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் வத்தளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கெரவலபிட்டி,...

Read more

தவிசாளர் நிரோஷிடம்காவற்துறையிர் வாக்குமூலம்!

நினைவேந்தலுக்கும் காணி உரிமையாளர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்டப்பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் கோப்பாய் காவல்...

Read more

மைலோ பாலில் போதைப்பொருள் கலந்து கொள்ளை

மைலோ குளிர் பாலில் கொக்கைன் போதைப்பொருள் கலந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த புத்தூர் வாசி காவற்துறை புலனாய்வுப் பிரிவினரிடம் சிக்கிக் கொண்டுள்ளார். மானிப்பாயில் சில நாள்களுக்கு முன்பு...

Read more

அனைத்து பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும்...

Read more

கிளிநொச்சி காவல்துறையினர் 23 பேருக்கு கொரோனா

கிளிநொச்சி காவல் நிலையத்தில் கடமையாற்றும் 23 காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி இன்று வெள்ளிக்கிழமை (07) கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த காவல்...

Read more

ஹெரோயினுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஹெரோயின்  போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவரை நேற்று (06) மாலை கைது செய்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில்...

Read more

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஸ்ரீகாந்தாவின் வாழ்த்துச் செய்தி!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மிக நெருக்கடியான சூழ்நிலையில் பொறுப்பேற்றிருக்கும் தாங்கள், எதிர்நிற்கும் பாரிய சவால்கள் அனைத்தையும் வெற்றிகரமாக சந்தித்து,இந்தியத் திருநாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு எழுச்சி பெறும் புதியதோர்...

Read more

வடக்கில் கொரோனா நோயாளர்களுக்காக மேலும் 3 சிகிச்சை நிலையங்கள்

வடக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளர்களை அனுமதிக்க மேலும் 3 சிகிச்சை நிலையங்கள் நேற்று முதல் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்பிரகாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 2ஆம் மற்றும் 3ஆம்...

Read more

கொரோனாவின் பிடியிலிருந்து இலங்கை மீண்டெழ உதவுங்கள் – கனேடியத் தூதுவரிடம் சஜித் வேண்டுகோள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மெக்கின்னனுக்கும் இடையில் முக்கிய சந்தித்து இடம்பெற்றுள்ளது. இதன்போது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வருவதற்குத் தேவையான...

Read more
Page 153 of 2228 1 152 153 154 2,228