Easy 24 News

ஹப்புத்தளையில் 66 பேருக்கு கொரோனா

ஹப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்றையதினம் 66 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக ஹப்புத்தளை மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ். சுதர்ஷன் தெரிவித்துள்ளார்....

Read more

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளில் தமது நாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாக பணிப்பாளர் அஸ்லே கில்ஸ் தெரிவித்துள்ளார். கொரோனா...

Read more

முழு நாட்டையும் முடக்க வேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை

கொரோனாத் தொற்றால் முழு நாட்டையும் முடக்க வேண்டிய அவசியம் இன்னும் ஏற்படவில்லை என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “2020 மார்ச் மாதத்தில்...

Read more

கொரோனாவைக் கையாள்வதில் அரசு தோல்வி

“கொரோனா வைரஸ் நிலைமைகளைக் கையாள்வதில் ராஜபக்ச அரசு படுதோல்வியடைந்துள்ளது. தகுதியான சுகாதார அதிகாரிகளை ஓரங்கட்டிவிட்டு இராணுவமும், தகுதி இல்லாத அதிகாரிகளும், அமைச்சர்களும் அரச நிர்வாகத்தைக் கையில் எடுத்துள்ள...

Read more

வீதியோரங்களில் மரங்களை நாட்டும் இரு இளைஞர்கள்

வவுனியாவில் வீதியோரங்களில் மரங்களை நாட்டும் நற்காரியமொன்றினை இரு இளைஞர்கள் முன்னெடுத்துள்ளமை தொடர்பில் பலரது பாராட்டும் உந்துதலும் கிடைத்து வருகின்றது. வவுனியாவை சேர்ந்த கிருஸ்ணன் சண்முகபிரியன் மற்றும் வின்சன்...

Read more

அத்தியாவசிய சேவைகள் தயார் நிலையில்

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் மேலும் அதிகரித்தால் நாட்டை முழுமையாக முடக்க வேண்டியிருக்கலாம் என்பதால் அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அனைத்து அத்தியாவசிய சேவைகளையும்...

Read more

தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கான அறிவிப்பு

சினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு பட்டியலிடப்பட்ட பக்க விளைவுகளில் வலி மற்றும் தலைவலி ஆகியவை அடங்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக்...

Read more

இலங்கையில் மேலும் 1,225 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 1,225 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோன தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 29...

Read more

இலங்கைக்குள் வரும் அனைவருக்கும் கட்டாய தனிமைப்படுத்தல்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் சகலரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும்...

Read more

இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு – இதுவரையில் தீர்மானிக்கவில்லை

இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு...

Read more
Page 148 of 2228 1 147 148 149 2,228