Easy 24 News

யாழில் கொரோனா நோயாளிகளுக்கு புதிய விடுதிகள்

கொரோனா நோயாளிகளாக இனங்காணப்படுவோருக்கு சிகிச்சையளிக்க புதிய விடுதிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. நாட்டில் தீவிரமாக பரவிவரும் கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக...

Read more

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு இன்று (13) ஒன்று கூடவுள்ளது. நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கை வந்த 4 இந்தியர்கள் யாழில் கண்டுபிடிப்பு

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் அந்த வீட்டில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்...

Read more

போதைப்பொருளுடன் பெண் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்தனர். நேற்று (12) இரவு இடம்பெற்ற கைது சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது, வவுனியா காவற்துறையினருக்கு...

Read more

துப்பாக்கி சூட்டில் ‘பாதாள உலகக்குழு உறுப்பினரொருவர்’ பலி

மீரிகம பகுதியில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பாதாள உலகக்குழு உறுப்பினரான ‘கொஸ்கொட தாரக’ உயிரிழந்துள்ளார். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண...

Read more

அடித்து நொறுக்கபட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைப்பதற்காக கொண்டுவரபட்டிருந்த பொது நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளது . முள்ளிவாய்க்கால் பொது நினைவு தூபியும் அடித்து நொறுக்கபட்டுள்ளது. 6.5 அடி...

Read more

பெருந்தோட்ட நிறுவனங்கள் மீது ஜே.வி.பி குற்றச்சாட்டு

பெருந்தோட்ட தொழிலாளர்களை தனித்துவிடுகின்ற செயற்பாடுகளையே பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்னெடுத்து வருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் யாழ்பாணத்தில் நேற்று இடம்பெற்ற...

Read more

இலங்கையில் எவ்வாறு 20 ஆயிரம் கொரோனா மரணங்கள் பதிவாகும்

இலங்கையில் ஏற்படக்கூடிய கொரோனா தொற்று மரணம் தொடர்பில் அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள விடயத்தின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்காக எமது சங்கத்தினால் குறித்த பல்கலைக்கழகத்துக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக அரச...

Read more

காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை இரத்து!

காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் விடுமுறையில் சென்றுள்ள காவல்துறை உத்தியோகத்தர்கள் அனைவரும் பணிக்கு வருகைத்தர வேண்டும். எனினும் கொவிட் வைரஸ் பரவல் காரணமாக...

Read more

முச்சக்கர வண்டிகள், கார்களில் சாரதியுடன் இருவர் மாத்திரமே பயணிக்கலாம்

பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் பஸ்களில், இருக்கையின் எண்ணிக்கைக்கமையவே பயணிகள் செல்ல வேண்டும் என காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்....

Read more
Page 147 of 2228 1 146 147 148 2,228