Easy 24 News

இஸ்ரேலிய இராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்ட உறவினரின் புதைகுழிக்கு சென்ற பிறகே வீட்டிற்கு செல்வேன் | விடுதலை செய்யப்பட்ட பாலஸ்தீன பெண்

இஸ்ரேலிய இராணுவத்தினரால் விடுதலை செய்யபட்ட பாலஸ்தீன யுவதி மேற்குகரையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்புவதற்கு முன்னர் இஸ்ரேலிய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தனது உறவினரின் புதைகுழிக்கு செல்லவேண்டும் என...

Read more

39 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்தது இஸ்ரேல்

இஸ்ரேல் தனது சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்துள்ளது. ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்தமைக்கு பதிலாக இஸ்ரேல் இவர்களை விடுதலை செய்துள்ளது. கல்வீச்சில் ஈடுபட்டனர் கொலை...

Read more

போதைப்பொருளுக்காக தங்களது குழந்தைகளை விற்ற பெற்றோர் கைது

இந்தியாவின் மும்பை நகரத்தில் போதைப்பொருளுக்காக தங்களது மூத்த ஆண் பிள்ளை மற்றும் ஒரு மாத குழந்தையை பணத்திற்கு விற்பனை செய்த பெற்றோர் மும்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read more

போர் விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான “தேஜஸ்” என்ற  போர் விமானத்தில் இந்திய பிரதமர் நரேந்தி மோடி பயணித்துள்ளார். பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் மையத்தில் ஆய்வு செய்த பின் விமானத்தில்...

Read more

ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை | கைதான பொலிஸ் அதிகாரி மீது சிறையில் கத்திகுத்து

ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை வழக்கில் குற்றவாளியான முன்னாள் பொலிஸ் அதிகாரி டெரெக் சௌவின் மீது சிறையில் மற்றொரு கைதி கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்து...

Read more

நடைமுறைக்கு வந்தது நான்கு நாள் மோதல் நிறுத்தம்

ஹமாசிறகும் இஸ்ரேலிற்கும் இடையிலான நான்கு மோதல் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதேவேளை யுத்தம் முடிவிற்கு வரவில்லை என இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கான...

Read more

30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை !

30 ஆண்டுகளாக கடல் அடிவாரத்தில் சிக்கி இருந்த  உலகின் மிகப் பெரிய பனிப்பாறை வேகமாக நகர ஆரம்பித்துள்ளது. கடந்த 1986 ஆம் ஆண்டு அந்தாட்டிகா பகுதியில் இருந்து...

Read more

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களின் மனநலன் எப்படி? | மருத்துவர்கள் விளக்கம்

டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களின் மன அழுத்தங்களைப் போக்குவதற்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் விவரித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின்...

Read more

போர் இடைநிறுத்தம் தொடர்கின்றது | 12 பணயக்கைதிகளை விடுதலை செய்தது ஹமாஸ்

ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டடுள்ளனர் என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் எகிப்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ரபா எல்லையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை...

Read more

டப்பிளினில் கத்திக்குத்து தாக்குதல் | சிறுவர்கள் உட்பட ஐவர் மருத்துவமனையில்

அயர்லாந்து தலைநகர் டப்பிளினில் இடம்பெற்ற கத்;திக்குத்து தாக்குதலில் மூன்று பாடசாலைமாணவர்கள் உட்பட ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பார்னல் சதுக்கத்தில்...

Read more
Page 14 of 2228 1 13 14 15 2,228