முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா தொற்றை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய ஒரு கொரோனா கொத்தணி ஏற்பட்டுள்ளது இதன் விளைவாக நேற்று மாலை...
Read moreஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், அவரது மனைவி ஜலனி பிரேமதாஸவிற்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த தகவலை சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில்...
Read moreநாடு முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிமுதல் பயணக்கட்டுப்பாடு அமுலுக்கு வந்துள்ளதுடன், எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும்...
Read moreகொரோனா தொற்றினால் உடலில் பாதிப்படையும் மற்றுமொரு பகுதி தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கோவிட் தொற்றினால் தற்போது நாக்கு பெரிதாகும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில்...
Read moreகொழும்புத் துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைகளை நடத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்....
Read moreகொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை வீடுகளில் இருந்தவாறு வெசாக் பண்டிகையை கொண்டாடும் பக்தர்களுக்காக பத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சினால்...
Read moreபளை தம்பகாமம் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளது. குறித்த பெண் நேற்று முதல் காணாமல் போயிருந்த நிலையில் தேடப்பட்டு வந்தார். தம்பகாமம் குளக்கரையில் சடலம் இவ்வாறு...
Read moreஇலங்கையில் தமிழ் மொழியைத் தொடர்ச்சியாக புறக்கணித்து மொழிச் சட்டத்தை மீறும் சீனாவுக்கு எதிராக வீதி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும். என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின்...
Read moreசட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள இலத்திரனியல் நூலகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட பெயர்ப்பலகைக்குப் பதிலாக, தமிழ் மொழியுடன் கூடிய புதிய பெயர்ப்பலகை மாற்றப்பட்டுள்ளது எனச்...
Read moreகொழும்புத் துறைமுக நகர சட்டமூலம் ஊடாக இலங்கையைச் சீனாவின் கொலனியாக்கிவிட்டனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும்...
Read more