Easy 24 News

வடக்கில் கொரோனாத் தரவுகளைத் திரட்ட மருத்துவர்கள் நியமனம்

கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான தகவல்களைத் திரட்டவும் அவற்றை ஒருங்கிணைக்கவும் வடக்கு மாகாணத்துக்குச் சுகாதார அமைச்சால் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளனர். இலங்கையில் மேல் மாகாணம்...

Read more

வெசாக் நிகழ்வுகளை ஊடகங்கள் மூலம் காட்சிப்படுத்த நடவடிக்கை

இம்முறை விசாக பூரணை தினத்தை முன்னிட்டு பத்திக் அலங்கார கூடுகள், எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஒருவாரத்திற்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதனை ஊடகங்கள் மூலம் பொது மக்கள் பார்வையிடுவதற்கான...

Read more

புத்தளம் நகரசபை தவிசாளர் மரணம்

புத்தளம் நகரசபையின் தவிசாளரும் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான கே.ஏ.பாயிஸின் மரணம் தொடர்பில் அவரது வாகன சாரதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் பிரதி...

Read more

வவுனியா பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா

வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.தணிகாசலத்திற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அண்மையில் வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்களிற்கு எழுமாறான வகையில் அன்ரியன் பரிசோதனை...

Read more

பேலியகொட மெனிங் சந்தை இன்று திறப்பு

பேலியகொட மெனிங் சந்தை வளாகத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இன்றும் நாளையும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று சந்தையில் மொத்த விற்பனை மாத்திரம் இடம்பெறும் நிலையில் நிலையில் நாளை...

Read more

நாட்டை முற்றாக முடக்கினால் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம்

நாட்டை முற்றாக முடக்கினால் அதன் மூலம் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார். கொவிட்-19 வைரஸ் வேலைகளுக்கு...

Read more

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 164,201 ஆக உயர்வு

நாட்டில் நேற்றைய தினம் 2,959 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 14 பேரும்...

Read more

தெற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை

நாட்டில் இன்றைய தினம் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்...

Read more

கறுப்பு பூஞ்சை நோயால் இலங்கைக்கும் ஆபத்து!

இந்தியாவில் தற்போது பரவிக் கொண்டிருக்கும் பிளக் பங்கசு எனப்படும் கறுப்பு பூஞ்சை நோய் மிகவும் ஆபத்தானதாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை அதிகமாக தாக்கும் இந்த நோயால்...

Read more

விதிகளை மீறிய 636 பேர் கைது

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 636 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன...

Read more
Page 137 of 2228 1 136 137 138 2,228