Easy 24 News

நளின் பண்டார மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவும், அவரது மனைவியும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கொவிட் தொற்று உறுதி...

Read more

திருகோணமலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை – சாந்திபுரம் பகுதியில் வாய்க்காலில் குளிக்கச் சென்ற வயோதிபப் பெண் ஒருவர் அதில் விழுந்து மரணம் அடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (24) மாலை...

Read more

சிங்கள அரசிடம் பெற்றுகொண்ட சொத்துக்களையும்,சலுகைகளையும் ஐ.நாவில் ஆவணப்படுத்த தவறிவிட்ட கூட்டமைப்பு நா.உறுப்பினர்கள்

பன்னாட்டு அரங்கில் ஒவ்வொரு முறையும் கொலையாழிகளை தப்பவைத்துக்கொண்டு சிங்கள நாடாளுமன்றில் மட்டும் சர்வதேச விசாரணையென வீரவசனம் கூறிகொண்டு மறு புறத்தில் முள்ளிவாக்கால் தூபி இடிப்பு விடயத்தை ஆவணப்படுத்துமாறு...

Read more

கபூல் தூதரகத்தை இவ் வாரம் மூட அவுஸ்திரேலியா நடவடிக்கை

சர்வதேச படைகளை திரும்பப் பெறுவதால், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தனது தூதரகத்தை வெள்ளிக்கிழமை மூடுவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. காபூலில் அவுஸ்திரேலிய தூதரகம் 2006 முதல் திறக்கப்பட்டுள்ளது....

Read more

இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோயால் 30 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புரங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறித்து ஆராய்ந்துள்ள...

Read more

வடக்கில் பி.சி.ஆர். சோதனை – விசேட மருத்துவ நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சமூகத்தில் உள்ள தொற்றாளர்களை இனம் காண்பதற்கு அங்கு பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர...

Read more

ஓய்வுபெறும் சட்டமா அதிபர் கோட்டாவுடன் முக்கிய பேச்சு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தனியே சந்தித்துப் பேச்சு நடத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை நேற்று அவர் சந்தித்து முக்கிய...

Read more

கல்வித் திணைக்களப் பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

குப்பை கொளுத்த மண்ணெண்ணெய் ஊற்றிய பெண் மீது எண்ணெய் பறந்தமையால் தீக்காயங்களுக்குள்ளான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நல்லூர் வடக்கைச் சேர்ந்த சுஜீபன் தர்சிகா (வயது 28)...

Read more

வடக்கில் பி.சி.ஆர். சோதனைகள் விரைவில் அதிகரிக்கப்பட வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சமூகத்தில் உள்ள தொற்றாளர்களை இனம் காண்பதற்கு அங்கு பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர...

Read more

ஈரானிய இரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து

ஈரானின் மத்திய மாகாணமான இஸ்ஃபாஹானில் அமைந்துள்ள இரசாயன மற்றும் பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. இதனால் குறைந்தது 9 பேர் காயமடைந்ததாக ஈரானிய...

Read more
Page 136 of 2228 1 135 136 137 2,228