Easy 24 News

6 ட்ரில்லியன் டொலர்களுக்கான பாதீடு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 2022 ஆம் ஆண்டுக்கான தனது பாதீட்டு ஒதுக்கத்தை அறிவித்துள்ளார். இதற்காக அவர் 6 ட்ரில்லியன் டொலர்களுக்கான முன்மொழிவை அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டாம்...

Read more

சட்டத்தை மீறிய மேலும் 793 பேர் கைது

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக மேலும் 793 பேர் நேற்றையதினம் (28) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

Read more

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 23 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் உலக அளவில் இந்தியா இரண்டாவது...

Read more

மெல்போர்ன் நகரம் முடக்கப்பட்டது!

கொவிட்-19 பரவல் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியால் விக்டோரியா மாநிலத்தின் தலைநகரான மெல்போர்ன் முடக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் எதிர்வரும் 7 நாட்களுக்கு அந்த நகரம் முடக்கப்படவுள்ளதாக சர்வதேச...

Read more

திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் மீண்டும் இணையோம்: அமெரிக்கா உறுதி

திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய மாட்டோம் என்று அமெரிக்க வியாழக்கிழமை ரஷ்யாவிடம் கூறியுள்ளது. இந் நிலையில் ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் திறந்த...

Read more

நான்காவது முறையாக சிரியா ஜனாதிபதியாகும் பஷார் அல் அசாத்!

தொடர்ந்து நான்காவது முறையாக சிரியா அதிபராக பஷார் அல் அசாத் (Bashar al-Assad) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிரியாவில் கடந்த பத்தாண்டுகளாக நடக்கும் உள்நாட்டு போர்களுக்கு மத்தியில் நடந்த தேர்தலில்...

Read more

பேஸ்புக் நிதி மோசடியில் ஈடுபட்ட ஆபிரிக்க நாட்டவர் கைது!

பேஸ்புக்கினூடாக 498,000 ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக வெளிநாட்டு பிரஜையொருவர் அட்டிடிய பகுதியில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர் தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மாலவியை சேர்ந்த...

Read more

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியாது

பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியாது. முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை...

Read more

கரையை கடந்த புயல் ; இந்தியாவில் ஒரு கோடி மக்கள் பாதிப்பு

யாஸ் புயல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் ஒருகோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாஸ் புயல் நேற்று (புதன்கிழமை) கரையை கடந்த...

Read more

கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச் சென்ற 8 பேர் கைது

தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த கொள்கலன்களில் அடங்கியிருந்த பொருட்கள் மற்றும் எரியுண்ட கப்பல் பாகங்கள் உள்ளிட்டவை நேற்று நீர்கொழும்பை அண்டிய கடற்கரை பகுதிகளில் கரையொதுங்கியிருந்தன....

Read more
Page 134 of 2228 1 133 134 135 2,228