அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சாரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீர் வழங்கலில் தடை ஏற்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய தினம்...
Read moreநாட்டின் ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பவர்களுக்கான மியன்மார் இராணுவத்தின் வன்முறையின் எதிர்வினை உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\ பெப்ரவரி 1 சதித் திட்டத்தின் பின்னர் மியன்மாரில் 800 க்கும் மேற்பட்டோர்...
Read moreகடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 947 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
Read moreஈரானிய கடற்படைக் கப்பலொன்று, பாரசீக வளைகுடா கடலில் தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமான் வளைகுடாவில் அமைந்துள்ள ஈரானிய துறைமுகமான ஜாஸ்க்...
Read moreகெனெசெட் சட்டமன்றில் 120 வாக்குகளில் 87 வாக்குகளைப் பெற்று, இஸ்ரேலின் பதினொறாவது ஜனாதிபதியாக இட்சாக் ஹெர்சாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹெர்சாக் 2003 முதல் 2018 வரையான காலப்...
Read moreஆப்கானிய தலைநகர் காபூபில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் குறைந்தது 10 பேரின் உயிரை காவு கொண்டதுடன், நகரத்தை இருளில் மூழ்கடித்தாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்....
Read moreஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் பல நாடுகளிலும் ஏராளமான மக்கள் மரணித்துள்ளனர். இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு உயிரிழப்பு பதிவாகியவண்ணமே உள்ளது. மனைவியை இழந்த...
Read moreதமிழக அரசு, இலங்கையின் ராஜபக்ச அரசுடன் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இவ்வாறு...
Read moreஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.10 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 15.31 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை...
Read moreநாசாவின் கருத்துப்படி எதிர்வரும் நாட்களில் பூமியை அண்மித்து சிறுகோள்கள் கடந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஐந்து சிறுகோள்கள் பூமியை அண்மித்த வகையில் ஒரு அணுமுறையை உருவாக்கவுள்ளதுடன், அவற்றில்...
Read more