Easy 24 News

நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சார கோளாறு

அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சாரத்தில்  ஏற்பட்ட கோளாறு காரணமாக  நீர் வழங்கலில் தடை ஏற்பட்டுள்ளது என  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய தினம்...

Read more

உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள மியன்மார் இராணுவத்தின் வன்முறை

நாட்டின் ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பவர்களுக்கான மியன்மார் இராணுவத்தின் வன்முறையின் எதிர்வினை உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\   பெப்ரவரி 1 சதித் திட்டத்தின் பின்னர் மியன்மாரில் 800 க்கும் மேற்பட்டோர்...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 947 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 947 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Read more

பாரசீக வளைகுடா கடலில் தீப்பற்றி எரிந்த ஈரானிய கடற்படைக் கப்பல்!

ஈரானிய கடற்படைக் கப்பலொன்று, பாரசீக வளைகுடா கடலில் தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமான் வளைகுடாவில் அமைந்துள்ள ஈரானிய துறைமுகமான ஜாஸ்க்...

Read more

இஸ்ரேலின் 11 ஆவது ஜனாதிபதியாக இட்சாக் ஹெர்சாக்!

கெனெசெட் சட்டமன்றில் 120 வாக்குகளில் 87 வாக்குகளைப் பெற்று, இஸ்ரேலின் பதினொறாவது ஜனாதிபதியாக இட்சாக் ஹெர்சாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹெர்சாக் 2003 முதல் 2018 வரையான காலப்...

Read more

ஆப்கான் தலைநகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு ; 10 பேர் பலி

ஆப்கானிய தலைநகர் காபூபில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் குறைந்தது 10 பேரின் உயிரை காவு கொண்டதுடன், நகரத்தை இருளில் மூழ்கடித்தாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்....

Read more

கொரோனாவால் 43 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்!

ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் பல நாடுகளிலும் ஏராளமான மக்கள் மரணித்துள்ளனர். இதனால்  ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு உயிரிழப்பு பதிவாகியவண்ணமே உள்ளது. மனைவியை இழந்த...

Read more

ராஜபக்‌ச அரசுடன் தமிழக அரசு உறவை வலுப்படுத்த வேண்டும்

தமிழக அரசு, இலங்கையின் ராஜபக்‌ச அரசுடன் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இவ்வாறு...

Read more

கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.10 கோடி!!

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.10 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 15.31 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை...

Read more

இன்று பூமியை கடக்கவுள்ள ஈபிள் கோபுரம் அளவிலான சிறுகோள்

நாசாவின் கருத்துப்படி எதிர்வரும் நாட்களில் பூமியை அண்மித்து சிறுகோள்கள் கடந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஐந்து சிறுகோள்கள் பூமியை அண்மித்த வகையில் ஒரு அணுமுறையை உருவாக்கவுள்ளதுடன், அவற்றில்...

Read more
Page 132 of 2228 1 131 132 133 2,228