மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்...
Read more2020 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் 27 கோடியே 50 இலட்சம் (275 million) மக்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தியதில் சுமார் 3 கோடியே 60,00,000 (36 million) மக்கள்...
Read moreகனேடிய மாகாணமான சஸ்காட்செவனில் அமைந்துள்ள பழங்குடியின குழந்தைகளுக்கான முன்னாள் குடியிருப்புப் பள்ளியின் தளத்தலிருந்து 751 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "இது ஒரு வெகுஜன...
Read moreதென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரோஷமான விரிவாக்கக் கொள்கைக்கு எதிராக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் பிற ஆசிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்...
Read moreஅவுஸ்ரேலியாவில் நிர்கதியாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த நடேசன் – பிரியா தம்பதிகளுக்கு அந்நாட்டின் இணைப்பு வீசா வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹவ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்....
Read moreஇலங்கையில் சீன இராணுவம் கால்பதித்து விட்டதா? என்று மக்களைத் தவறாக வழிநடத்தும் செய்திகளை வெளியிடுவதற்கு முன்பதாக உண்மையை அறிந்துகொள்ளவேண்டும். இராணுவத்தினர் அணியும் ஆடையின் நிறத்தையொத்த ஆடைகளை அணிந்திருப்பவர்கள்...
Read moreபிரேசிலில் ஒரே நாளில் 1,15,228 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,81,69,881 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ...
Read moreபிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி பெனிக்னோ அக்வினோ, நீண்டகால உடல் நலப் பிரச்சினைக்கு பின்னர் வியாழக்கிழமை காலமானதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 61 வயதான...
Read moreஈரான் நாட்டில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசி இவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி ஹசன் ரோஹானி ஜனாதிபதி பதவியிலிருந்து வரும் ஆகஸ்ட்...
Read moreஏழாவது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக்கியமானது யோகா. மனித குலத்தின் நலம் பேணும் அற்புதமான இந்தக்...
Read more