மனித கடத்தல் தொடர்பான அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையில், இலங்கை 2 ஆம் அடுக்கில் வைக்கப்பட்டுள்ளது. மனிதக் கடத்தல் செயற்பாடுகளை முற்றாகக் கட்டுப்படுத்த இலங்கை போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை...
Read moreபல மாதங்களாகப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தங்களது வருமானம் முற்றாக அற்றுப் போய் இருப்பதாக, பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் தங்களது கடன்களையும்...
Read moreநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர். அது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , சுகாதார துறையினரின்...
Read moreவடக்கு மாகாணத்தில் மேலும் 128 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனாப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த...
Read moreமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ‘நிறைவுகாண் மருத்துவ அதிகாரிகள் சங்கம்’ கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த சங்கத்தின் ஐந்து பிரிவுகள் 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த...
Read moreகொரோனா தொற்று காரணமாக நோர்வூட் நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகர் பகுதியில் இன்றைய தினம் 12...
Read moreபிரித்தானிய இளவரசியான மறைந்த டயானாவின் 60 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு லண்டனில் நேற்று (01.07.2021) சிலை திறக்கப்பட்டுள்ளது. 1997ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில்...
Read moreரஷ்யாவில் கிளைகளை திறக்க வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை கட்டாயப்படுத்தும் புதியதொர் சட்டமூலத்தில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வியாழனன்று கையெழுத்திட்டுள்ளார். வெளிநாட்டு சமூக ஊடக நிறுவனங்களான...
Read moreசீன கம்யூனிஸ்ட் கட்சி தோற்றம் பெற்றதன் பின்னரான கடந்த 100 வருடகாலத்தில் சுதந்திரத்திற்காகவும் இறையாண்மைக்காகவும் போராடிய தருணங்களிலும் ஒற்றுமையையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட சந்தர்ப்பங்களிலும் சீனாவும்...
Read moreயூலை முதலாம் 1 திகதி கனடா 147 வது தினத்தை கொண்டாடுகிறது.கனடா நாள் (Canada Day, பிரெஞ்சு: Fête du Canada) என்பது கனடாவின் தேசிய நாளும்,...
Read more