ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கம்சட்காவில் செவ்வாய்க்கிழமை 28 பேருடன் பயணித்த விமானமொன்று காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெட்ரோபாவ்லோவ்ஸ்க் - கம்சாட்ச்கி நகரத்திலிருந்து பழனா செல்லும்...
Read more1776-ம் ஆண்டு ஜுலை 4-ந்தேதி இந்த பிரகடன வரைவு தாமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது. இந்த தேதியில்தான் இப்போது ஆண்டுதோறும் அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு...
Read moreபிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இராணுவ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளதாக பாதுகாப்புத் துறை திங்கட்கிழமை அறிவித்துள்ளது. சி -130 என்ற...
Read moreபிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ்...
Read moreசிலியின் அட்டகாமா கடற்கரையில் 6.0 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 2021 ஜூலை 3...
Read moreமத்திய நகரமான அடாமியில் பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் காணாமல்போன 20 பேரை கண்டுபிடிப்பதற்கான மீட்பு நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள்...
Read moreமன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள உளுந்து பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள ஒரு வகை நோய் தொற்று காரணமாக குறித்த...
Read moreவன்முறைக் கும்பல் ஒன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்தனர். தாவடி – தோட்டவெளியில் அவை இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. மருதனார்மடம் சந்தைக்குப்...
Read moreயாழ்ப்பாணத்துக்கு இன்றையதினம் 50 ஆயிரம் கொவிட்19 தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன. இவை திங்கட்கிழமை முதல் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், யாழ்ப்பாணம் நகரில் உள்ள இரண்டு நகைக்கடைகள் சுகாதாரத்துறையினரால்...
Read moreடெல்டா திரிபு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த வைரஸ் திரிபு...
Read more