ஜம்மு - காஸ்மீர் பாண்டிபோரா பகுதியில் ஆயுதத்துடன் தீவிரவாதியொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த தீவிரவாதி லஷ்கார் ஈ- டாய்பா தீவிரவாத அமைப்பை சார்ந்தவர் என பாண்டிப்புர்...
Read moreபாக். குன்ஜெராப் எல்லை வழியாக வர்த்தகத்தை அனுமதிக்க இரு அரசாங்கங்களுக்கிடையில் உடன்பாடு இருந்தபோதிலும், கொவிட் -19 தொற்றுநோயால் சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கான ஒரே நில...
Read moreஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ)...
Read moreஆப்கானிஸ்தானின் காந்தஹாரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுமார் 50 தூதர்கள் மற்றும் பிற ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தெற்கு நகரத்தைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளை தலிபான்...
Read moreபங்களாதேஷில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தொன்றில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில்...
Read moreஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவப் பணி எதிர்வரும் ஆகஸ்ட் 31 க்குள் முடிவடையும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் வியாழனன்று கூறியுள்ளார். மேலும் உள்நாட்டுப் போரைத் தடுக்கு...
Read moreஅந்தாட்டிக்காவில் ஒரு புதிய தாவர இனத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்தாட்டிக்கா புவியின் தென் முனையில் உள்ள ஒரு உறைந்த கண்டம். இங்கு சூரிய வெளிச்சம் படுவது...
Read moreஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் அடையாளம் தெரியாதவர்களால் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச் செய்தியை அந்நாட்டின் பிரதமர் கிளாட் ஜோசப் உறுதி செய்துள்ளார். இந்நிலையில், காயமடைந்த மொய்ஸின் மனைவி வைத்தியசாலையில்...
Read moreவடக்கு நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு உறைவிடப் பாடசாலையில் ஆயுதமேந்திய நபர்கள் திங்கட்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்திச் சென்றுள்ளனர். கடுனா மாநிலத்தில் உள்ள சிக்குன்...
Read moreகடந்த 2008 ஆம் ஆண்டில் இந் நாளில், இலங்கை கிரிக்கெட் அணியானது இந்தியாவை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது. 2008 ஜூன் 6 பாகிஸ்தான், கராச்சியில் நடைபெற்ற இறுதிப்...
Read more