மடகாஸ்கர் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு ஏ.எஃப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. படுகொலை முயற்சி தொடர்பான விசாரணையின்...
Read moreசீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 12 பேர் ஹெனான்...
Read more2032 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் நகரில் நடைபெறவுள்ளது. இதனை, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பாச் இன்று அறிவித்தார். இதனையடுத்து, அவுஸ்திரேலியாவில்...
Read moreசிங்கப்பூரில் பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவன் சக மாணவனால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அந்த நாட்டை அதிர வைத்துள்ளது. சிங்கப்பூரில் மதிப்புமிக்க பாடசாலை ஒன்றாக அறியப்படும் ரிவர்...
Read moreஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும் தாலிபானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானின் எல்லைகளை நோக்கி மக்கள் இடம்பெயர்வதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. “ஆப்கான் நாட்டை ஒட்டிய ஈரானிய, மற்றும் பாகிஸ்தானின்...
Read moreதமிழகத்திற்கு இன்று (20) மேலும் 5 இலட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல பாகங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வேகமாக...
Read moreமத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இவரது மந்திரி சபையில் கலாசார துறை மந்திரியாக இருப்பவர் உஷா தாகூர்....
Read moreஜேர்மனியில் தொடரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் தொகை 156 ஆக அதிகரித்துள்ளதாக பில்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி,...
Read moreஎல்லை நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்திய – சீன இராணுவ மட்ட கலந்துரையாடலுக்கான ஒப்புதல்கள் இருதரப்பிலிருந்தும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையில், உண்மையான கட்டுப்பாட்டு எல்லை மாற்றுவது...
Read moreசீனாவில் சுரங்கப் பாதையில் நீர் நிரம்பியதால் சிக்கிக் கொண்ட 14 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலை ஒன்றில் கட்டப்பட்டுவரும் இந்தச் சுரங்கப் பாதையில்...
Read more