வடக்கு கலிபோர்னியாவில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேக்ரமெண்டோவுக்கு வடமேற்கே 70 மைல்...
Read moreஜூலை மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்கி சிறப்பாக வழிநடத்தியதற்காகவும் இந்தியாவிற்கு ஆதரவு அளித்ததற்காகவும் பிரான்சுக்கு திருமூர்த்தி நன்றி தெரிவித்தார். ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின்...
Read moreதுருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் காட்டுத்தீயால் அழிந்த தெற்கு துருக்கியின் சில பகுதிகளை "பேரிடர் பகுதிகள்" என்று அறிவித்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்த பின்னர்...
Read moreஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியிலுள்ள கந்தஹார் விமான நிலையத்தில் ஒரே இரவில் குறைந்தது மூன்று ரொக்கெட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சனிக்கிழமை இரவு விமான நிலையத்தை இலக்கு வைத்து...
Read moreஆஸ்திரேலியாவில் மனநலச் சிகிச்சைக்கான தற்போதைய முறை புதிய நோயாளிகளுக்கான தேவையை கையாள முடியாத வகையில் உள்ளதாக மருத்துவர்களும் உளவியலாளர்களும் தெரிவித்திருக்கின்றனர். கொரோனா பரவி வரும் இன்றைய சூழலில்,...
Read moreகொரோனா வைரஸ் தொற்று ஜப்பானில் அதிகரித்து வரும் நிலையில், பிரகடனப்படுத்தப்பட்ட அவசர கால நிலைமை நீடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவில் மட்டுமல்லாமல் மேலும் பல பிராந்தியங்களுக்கும் அவசர கால...
Read moreஇரண்டு தனித்தனியான சம்பவங்களில் பொலிஸ் அதிகாரிகள் கொலைசெய்யப்பட்டதற்காக 24 பேருக்கு எகிப்திய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. தலைநகர் கெய்ரோவின் வடக்கே உள்ள டமன்ஹோர் குற்றவியல் நீதிமன்றம்...
Read moreபாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய மத நிந்தனைச் சட்டங்கள் குறித்த பிரஸ்ஸல்ஸ் பத்திரிகைக் கழகத்தில் இடம்பெற்ற மாநாட்டில் அந்தச் சட்டமானது இனச் சுத்திகரிப்புக்குச் சமம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இஸ்லாமியம் மற்றும்...
Read moreஅலெஸ்கா கடற் பகுதியில் 8.2 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையத்தின் ஆரம்ப தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன....
Read moreடெல்டா கொரோனா வைரஸ் உலகின் 132 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பரவலால் கடந்த வாரம் 19 ஆம் திகதி தொடக்கம்...
Read more