ஹங்கேரியில் உள்ள நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து, பாதுகாப்புப் கடவையில் மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தினால் குறைந்தது 8 பேர் உயிரிழந்துடன்,...
Read moreதுருக்கியின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். மேலும் டஜன்...
Read moreஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலை வேகமாக மோசமடைந்து வரும் நிலையில், காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து சில பணியாளர்களை வெளியேற்ற உதவுவதற்காக அமெரிக்கா கூடுதலாக 3,000 வீரர்களை...
Read moreசீனாவில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் பலத்த மழைக்கு 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. சீனாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு...
Read moreஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு தென்மேற்கே 130 கிமீ (80 மைல்) தொலைவில் உள்ள கஸ்னி மாகாணத்தின் தலைநகரான கஸ்னியை தலிபான் ஆயுதக் குழு கைப்பற்றியுள்ளது. இது...
Read moreஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் முழு பலத்துடன் பதிலடி கொடுக்கும்பட்சத்தில் தலிபான்களின் வேகத்தை மாற்ற முடியும் என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி கூறி உள்ளார். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த...
Read moreஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் இ.ஓ.எஸ் - 03 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணுக்குச் செலுத்தும் திட்டம் தோல்வி அடைந்துள்ளது. கொவிட் -19...
Read moreரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா பகுதியில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந் நாட்டு அவசர சேவைப் பிரிவுகள் தெரிவித்துள்ளன. விபத்தின்போது ஹெலிகாப்டரில் 16...
Read moreஅவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு விசாவுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பிலோலாவைச் சேர்ந்த நான்கு வயது இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளரின் வழக்கை விசாரிக்கக் கோரிய கோரிக்கையை மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது....
Read moreபாகிஸ்தானில் உள்ள மெகா நகரங்கள் உட்பட பெரும்பான்மையான நகரங்களில் குடிமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை என தேசிய சட்டமன்றத்தில் ஆளும் கட்சி தகவல் வெளியிடப்பட்டது. பாகிஸ்தான் மக்கள்...
Read more