ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழ்.உரும்பிராயில் வாள்கள் மீட்பு
May 1, 2024
தற்கொலை குண்டுதாரியான தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்படும், சஹ்ரான் ஹாஷிமின் சகோதரனான ரிழ்வானின் இல்லத்திலிருந்து கைதுசெய்யப்பட் அவரின் மாமனார் மற்றும் மாமியார் உட்பட காத்தான்குடியில்...
Read moreமட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் காணப்பட்ட பையொன்றில் இருந்து கமரா மற்றும் அதற்குரிய சாதனங்கள் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன. கூழாவடி பிரதான வீதியில் பை ஒன்று...
Read moreதடுப்புக்காவல் கட்டளையினை தளர்த்தி அஜந்தனை விடுதலை செய்யக் கோரி இரா.சம்பந்தன் பாதுகாப்பு செயலாளருக்குக் கடிதம்... கடந்த 2018.11.30 அன்று வவுணதீவுப் பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை...
Read moreநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கைப்பற்றப்பட்டு வரும் வெடிபொருட்கள் தொடர்பில் பூரண விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்....
Read moreகிழக்கு மாகாணத்திலேயே இந்த பயங்கரவாத தாக்குதலுக்கான அடித்தளம் தீட்டப்பட்டுள்ளதாகவும், காத்தான்குடியை மையப்படுத்தி இயங்கிய பள்ளிவாயல் ஊடாக இனவாதம் வெளிப்படுத்தப்பட்டு, அதன் தொடராக மதவாதம் ஊட்டப்பட்டு பயங்கரவாத செயலாக...
Read moreகடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களில் 53 பேரை...
Read moreசாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கிய மூன்று முஸ்லிம் நபர்களுக்கு தலா 10 இலட்சம் ருபாய் பணப்பரிசு வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது....
Read moreபுனித ரமழான் மாதத்துக்கான தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் ஐந்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.
Read moreகொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் இருவரையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான்...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், இன்று (3) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் மாவீரர்களின் புகைப்படங்கள் என்பவற்றைக் கைப்பற்றியுள்ள இராணுவத்தினர்,...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures