பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸில் கியூசன் நகர பொது வைத்தியசாலையிலுள்ள தேவாலயத்திலும் கொரோனா நோயளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிலிப்பைன்ஸ் முழுவதும்...
Read moreஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்ற வணிக விமானங்கள் உதவும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. அதன்படி பதினெட்டு விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்கு வெளியே உள்ள பாதுகாப்பான தளங்களில் இருந்து மக்களை...
Read moreபாகிஸ்தானில் அடிக்கடி மின்சாரம் தடைப்படும். எனவே நாங்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சற்று நேரத்தில் எனது மனதில் ஏதோ ஒரு கலக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் பதுங்கியிருந்த...
Read moreநிலைமை மோசமாக உள்ளதால் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் யாரும் காபூல் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து...
Read moreமாலிஸ்தான் மாவட்டம்- முண்டாரக்ட் கிராமத்தில் கடந்த ஜூலை 4 - 6 திகதி வரை நடந்த கொலைகளின் கொடூரமான விவரங்கள் குறித்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச்...
Read moreகாபூல் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் ஒரு ஜெர்மன் பிரஜையொருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். எனினும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. விரைவில் காபூலிலிருந்து அவரை அழைத்து...
Read more2021 ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 18 பேர் தேசிய வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. புதிய ஒப்பந்தம்...
Read moreஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதுடன், முன்னேற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு...
Read moreஇஸ்ரேலிய எல்லைப் பகுதியில் போராட்டக்காரர்கள் கற்களை வீசியும் டயர்களை எரித்தும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதன்போது இஸ்ரேலின் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 வயது சிறுவன்...
Read moreஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தலிபான்கள் அடக்குமுறைகளை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். வேலைக்கு செல்லும் பெண்களை பல இடங்களில் தடுத்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி...
Read more