அமெரிக்க குடிமக்கள் மற்றும் ஆபத்தில் உள்ள ஆப்கானியர்களை காபூலில் இருந்து பாதுகாப்பாக பட்டாய விமானங்களில் மூலம் வெளியேற்றுவதற்காக அமெரிக்கா தலிபான்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. இந்த தகவலை...
Read moreஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான செயல்முறை முடிவடைந்து விட்டதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். அதன்படி "இஸ்லாமிய அரசாங்கத்தின் அறிவிப்புக்கான ஆயத்தங்கள் முடிந்துவிட்டன, எனினும்...
Read moreஆப்கானிஸ்தானில் அனைத்து மாகாணங்களும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அங்குள்ள பஞ்ச்சீர் மாகாணம் மட்டும் கட்டுப்பட மறுத்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து நாடு முழுவதையும் கடந்த...
Read moreபுளோரிடாவின் வடக்கு லேக்லேண்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். முழு உடல் கவசம் அணிந்த ஒருவர் தாய் மற்றும் 3 மாத...
Read moreகினிய சிறப்புப் படைகள் ஞாயிறன்று நடத்திய சதிப்புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றியதுடன், ஜனாதிபதியை கைது செய்து, ஏழை மேற்கு ஆபிரிக்க நாட்டில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளன. "ஜனாதிபதியை...
Read moreபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர். குவெட்டாவின் மஸ்துங் வீதியில் உள்ள எல்லைப்புறப் படை ...
Read moreவெள்ளிக்கிழமை ஆக்லாந்து சூப்பர் மார்க்கெட்டில் கடைக்காரர்களை கத்தியால் குத்திய பயங்கரவாதியை நாடு கடத்த நியூசிலாந்து பல ஆண்டுகளாக முயன்றது என்று நியூஸிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். அஹமட் ஆதில்...
Read moreகொரோனா தொற்று உலகளவில் பரவத் தொடங்கியது முதலே வடகொரியா, பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. உலகின் பல நாடுகளில் இன்னும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம்...
Read moreலக்னோ: திருமண தகவல் இணையதளம் மூலம் தொடர்புகொண்டு சென்னையை சேர்ந்த பெண்ணிடம் நான்கரை லட்சம் ரூபாய் சுருட்டிய நைஜீரிய கும்பலை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்....
Read moreதலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் முல்லா பரதர் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை வழிநடத்துவார் என்று இஸ்லாமியக் குழுவில் குறைந்தது மூன்று ஆதாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. மறைந்த தலிபான்...
Read more