ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அஜித் குமாரின் பிறந்த நாளில் வெளியாகும் ‘பில்லா’
April 27, 2024
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்ரேலியா வெளிவிவகாகர அமைச்சர் பீட்டர் டடின் இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவராலயம் அறிவித்துள்ளது. குறித்த விஜயத்தின்போது இலங்கையிலுள்ள...
Read moreதவறேதும் புரியாத ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை பதவியிலிருந்து நீக்குவது அவசியமற்றதென மொரவெவ பிரதேச சபையின் தலைவர் பொல்ஹேன்கொட உபரதன தேரர் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...
Read moreதொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கையேந்தும் மனிதர்களாக இருக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். எமக்கு கிடைக்கின்ற திட்டங்களைப் பயன்படுத்தி, அதிலிருந்து எங்களுடைய பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும்...
Read moreஅமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுனர்கள் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவிவிலக்க கோரி, அத்துரலிய ரத்ன தேரர் இன்று மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்றிரவு...
Read moreகடமையே கண்ணாக, மக்களின் பாதுகாப்பே இலக்காக இருக்கக் கூடிய அரசு துறைகளில் காவல்துறை பிரதானமானது. அதிலும் குறிப்பாக போக்குவரத்து காவலர்களின் பணி அளப்பரியது. நாம் அனைவரும் நமது...
Read moreஇப்தார் விருந்தில் பாகிஸ்தான் வன்முறையில் ஈடுபட்டமைக்கு இந்திய தூதரகம் கடும் கண்டனத்தை இன்று வெளியிட்டுள்ளது. ரமழான் நோன்பினை முன்னிட்டு பாகிஸ்தான், இஸ்லாமாபாத் நகரிலுள்ள செரீனா ஓட்டலில் இந்திய...
Read moreமக்களவைத் தோ்தலைப் போன்று உள்ளுராட்சித் தோ்தலிலும் பெண் வேட்பாளா்களுக்கு 50 சதவிகிதம் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தொிவித்துள்ளாா். திருநெல்வேலி மாவட்டத்தில்...
Read moreஅமெரிக்காவுடனான வர்த்தகப் போரை எதிர்கொள்ள தயார் என சீனா அறிவித்துள்ளது. அமெரிக்க – சீன வர்த்தகப் போர் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது. இதன்காரணமாக இரு நாடுகளும்...
Read moreவெள்ளவத்தை முதல் கல்கிஸை வரையான கரையோர பகுதியில், எண்ணெய் தன்மையுடைய கழிவுகள் கரையொதுங்கியுள்ளமையினால் அவதானமாகச் செயற்படுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு நிறத்தில் குறித்த எண்ணெய் கழிவுகள்...
Read moreவவுனியா புதியசின்னப்புதுக்குளம் பற்றி மாதா தேவாலயத்தில் இடம்பெற்ற உறுதி பூசை நிகழ்விற்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி பேரருட் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை கலந்துகொண்டார். இன்று...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures