ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
குருநாகல் – திவுலபிட்டிய தெல்வகுர பகுதியில் உள்ள வீடொன்றில் கழுத்து நெரிக்கப்பட்டு வயோதிப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கை கால்கள் கட்டப்பட்டு...
Read moreகற்பிட்டி, கரப பகுதியில் 13 கிராம் மற்றும் 12 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினர் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப்...
Read moreகாத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் இலங்கை ஜமைத்துல் உலமாசபையின் பிரதிநிதிகளை நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய...
Read moreவீதி விதி மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் அபராத தொகைகள் அதிகரிப்பு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வாகன போக்குவரத்து சட்டத் திருத்தத்திற்கு பாராளுமன்றில் நேற்று(07) அனுமதி வழங்கியுள்ளது. சாரதி...
Read moreநாட்டிலுள்ள அரச முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 10ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி...
Read moreஅரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் நேற்றிரவு (07) இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்று(07) இரவு 7.30...
Read moreபிரதேசவாசிகளால் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக திப்பட்டுவாவ, கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9 வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அப்பிரதேசத்தில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில்...
Read moreகடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு விசேட பொருளாதார பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்...
Read moreவடக்கில் தோன்றிய ஒரு பிரபாகரனாலேயே நாம் பெரும் பிரச்சனைகளை சந்தித்தோம். இன்னொரு பிரபாகரன் எமக்கு வேண்டாம். எனவே பயங்கரவாதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால...
Read moreஇரகசிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை யாரேனும் ஒரு தரப்பினருக்கு பகிரங்கப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures