இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷிய பத்திரிகையாளர் டிமிட்ரி முராடோவுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு...
Read moreடோக்கியோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு 6.1 ரிச்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுரங்க ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டதுடன், பல...
Read moreஇவ்வாண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசுவழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல்...
Read moreரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நெட்வொர்க் கோளாறு ஏற்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொபைல் நெட்வொர்க்கில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக பலர் ட்விட்டரில் குற்றம்சாட்டி...
Read moreஉலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் திடீரென முடங்கியதற்கு அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார். உலகின் முன்னணி சமூக வலைதள...
Read moreபுர்க்கினா பாசோவின் சன்மடெங்கா மாகாணத்தில் உள்ள யர்கோ இராணுவ முகாம் மீது திங்களன்று தீவிரவாதிகளால் நடத்திய தாக்குதலில் குறைந்தது 14 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர்...
Read moreஉலகம் முழுவதும் முதன் முறையாக தொடர்ச்சியாக பல மணி நேரம் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் ஆகியன முடங்கிய நிலையில் அதற்காக வாடிக்கையாளர்களிடம் பேஸ்புக் நிறுவுனர் மார்க்...
Read moreஇவ்வாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை அமெரிக்காவின் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகியோர் பெறுகிறார்கள். உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல்...
Read moreஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஈத் காஹ் மசூதிக்கு வெளியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது ஐந்து பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா...
Read moreதிபெத்திய ஹாங்கொங் சமூகத்தினர் மற்றும் உய்குர்கள் இணைந்து சீன மக்கள் கட்சிக்கு எதிராக லண்டனில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 72 ஆண்டுகளுக்கு முன்பு சீன கம்யூனிஸ்ட் கட்சி...
Read more