உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்புகளில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 33 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக நடந்த தாக்குதல்களில்...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேற்றைய தினம் தங்களது முதல் இருதரப்பு சந்திப்பை நடத்தினர். தாய்வான், ஹொங்கொங் மற்றும் பீஜிங்கில் முஸ்லிம்கள்...
Read moreகொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல். இதை உலக நாடுகள் தடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வளர்ந்த...
Read moreகிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவில் உகண்டா இராணுவ வீரர்கள் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோமாலியாவில் ஆபிரிக்க ஒன்றிய படையினருடன் பணியாற்றிய ஐந்து உகாண்டா வீரர்கள் கடந்த...
Read moreஎக்குவடோரின் பெனிடென்சியாரியா டெல் லிட்டோரல் சிறைச்சாலையில் ஒரே இரவில் நடந்த வன்முறையில் குறைந்தது 68 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு டஜனுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் போதைப்பொருள்...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை திங்களன்று அநேகமாக சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. மெய்நிகர் சந்திப்பு இரு தலைவர்களுக்கு...
Read moreகிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் கர் பகுதியில் அமைந்துள்ள மசூதியொன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்...
Read moreகாலநிலை மாற்றத்தால் உலகில் முதல்முறையாக ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். கனடாவை சேர்ந்த 70 வயது பெண்மணி ஒருவர் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து கனடாவின்...
Read moreபாகிஸ்தான் நாட்டில் பெண் கல்விக்காக குரல் கொடுத்து தீவிரவாதிகளால் துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்ட மலாலா திருமணம் செய்து கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். கடந்த ஒக்டோபர்...
Read moreமூன்றாவது முறையாக சீன ஜனாபதியாக ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது மத்தியக் குழு ஆறாவது அமர்வை...
Read more