Easy 24 News

வலி இல்லாமல் உயிரை மாய்த்து தற்கொலை இயந்திரத்துக்கு சுவிட்சர்லாந்து அனுமதி

வலி இல்லாமல் உயிரை மாய்க்க புதிய இயந்திரம் - பயன்பாட்டுக்கும் அனுமதி சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள நவீன இயந்திர பயன்பாட்டிற்கு அந்நாட்டு அரசு...

Read more

மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபடுவோரை பாகிஸ்தான் விட்டுவைக்காது – இம்ரான் கான் சபதம்

இஸ்லாம் அல்லது நபி (ஸல்) அவர்களின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் விட்டுவைக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செவ்வாயன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சியால்கோட்டில் கடந்த...

Read more

அமெரிக்காவிலும் தடம் பதித்தது ஒமிக்ரோன்

அமெரிக்காவில் முதல் தொற்று பதிவாகிய பின்னர் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தாக்கம் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. நவம்பர் 22 அன்று தென்னாபிரிக்காவிலிருந்து கலிபோர்னியாவுக்கு திரும்பிய முழுமையாக...

Read more

ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் | உலக சுகாதார நிறுவனம் தகவல்

ஏற்கனவே போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் ஒமிக்ரானை கட்டுப்படுத்துமா? என்பதை கண்டறிய பல வாரங்கள் தேவைப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.   ஒமிக்ரான் வைரஸ் பரவுதல்...

Read more

ஒரு புதிய குடியரசாக மாறியது பார்படாஸ்

அரச தலைவர் பதவியில் இருந்து பிரிட்டன் மகாராணி எலிசபெத்தை பார்படாஸ் நீக்கியுள்ளது. இதன் மூலம் செவ்வாயன்று அதன் முதல் ஜனாதிபதியுடன் ஒரு புதிய குடியரசை கரிபியன் தீவான...

Read more

பிரிட்டன், ஜேர்மன், இத்தாலி ஆகிய நாடுகளையும் ஆக்கிரமித்தது ஒமிக்ரான்

பிரிட்டன், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை சனிக்கிழமையன்று புதிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தொற்றுகளை கண்டறிந்தன. மேலும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வைரஸைக் கட்டுப்படுத்த...

Read more

தாய்லாந்தில் விரைவில் விற்பனைக்கு வரும் கஞ்சா பீட்சா

தாய்லாந்தில் தனிநபர்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். தாய்லாந்தின் முக்கிய துரித உணவுகளில் ஒன்றான "கிரேஸி ஹேப்பி பிட்சா" இந்த...

Read more

இந்தியா-மியன்மார் எல்லை பகுதியில் வலுவான நிலநடுக்கம்

மியன்மார் -இந்திய எல்லைப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிச்டெர் அளவில் ஆழமற்ற மற்றும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிசோரத்தில் தென்கிழக்கில் இருந்து 73 கிலோமீட்டர் தொலைவில்...

Read more

பாகிஸ்தானில் ஒரே நாளில் 269 பேருக்கு டெங்கு ; 9 மரணம்

பாகிஸ்தானில் ஒரே நாளில் 269 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 9 பேர் மரணித்துள்ளார்கள். இந்நிலையில், பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சலால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22...

Read more

நைஜீரியாவில் 15 போ் சுட்டுக்கொலை

ஆபிரிக்காவில் சனத்தொகை அதிகமுள்ள நாடான நைஜீரியாவின் சொகோட்டோ மாகாணத்தில், ஆயுதம் ஏந்திய நபா்களால் 15 போ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். இதில் மேற்கு ஆபிரிக்க நாடான நைஜா் எல்லையையொட்டி...

Read more
Page 103 of 2228 1 102 103 104 2,228