ஆவா குழுவைச் சேர்ந்தவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

மானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்கல் நடத்த சென்ற ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர்  பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர்...

Read more

உங்கள் மனதுக்கும் கண்ணுக்கும் நாட்டிய நாடக விருந்து !!

உங்கள் மனதுக்கும் கண்ணுக்கும் நாட்டிய நாடக விருந்து வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி மாலை ஆறு மணிக்கு ரொறொண்டோவில் மிக பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது . நிரோ...

Read more

நிலாவில் வீரர்களை தங்க வைக்க முயற்சி

நிலவுக்கு அடுத்த முறை நாசா அனுப்ப உள்ள வீரர்கள், அங்கேயே தங்கி ஆராய்ச்சிகள் செய்ய உள்ளனர். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம், நிலவை ஆராய்ச்சி செய்வதில்...

Read more

புதிய கூட்டணிக் கட்சிகளுடனான ஒப்பந்தம்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அமைக்கப்படவுள்ள கூட்டணியில் கலந்துகொள்ளும் கட்சிகளுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read more

கிளிநொச்சியையும் ஆக்கிரமிக்கும் 5ஜி

கிளிநொச்சியையும் 5ஜி தொழில்நுட்பம் ஆக்கிரமிக்கவுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். குறித்த தொழில்நுட்பத்திற்கான கோபுரங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையின் பின்புறமாகவும் உருத்திரபுரம் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 5ஜி...

Read more

வவுனியாவில் அதிகாலை நேர்ந்த சோகம்!

வவுனியா புளியங்குளம் பகுதியில் தபால் ரயிலுடன் மோதுண்டு யானை உயிரிழந்துள்ளது. கொழும்பில் இருந்து இன்று காலை யாழ். நோக்கி பயணித்த தபால் ரயிலுடன் மோதுண்டே குறித்த யானை...

Read more

மன்னாரில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

மன்னார் மதவாச்சி வீதியை அண்மித்த பகுதியில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 203 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...

Read more

அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள முறைமை உள்ளிட்ட...

Read more

சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் யாவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் யாவும் சித்திரவதை மூலம்...

Read more

காலநிலை மாற்றம்: இதுவரையில் 7 பேர் பலி, 496 குடும்பங்கள் பாதிப்பு

மத்திய மலைநாட்டின் மேற்கு தாழ்வுப் பிரதேசம் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக தற்பொழுது வரையில் 7...

Read more
Page 1014 of 2225 1 1,013 1,014 1,015 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News