தெற்கு நைஜீரியாவின் டெல்டா மாநிலத்தின் கடற்கரையில் பகுதியில் இரண்டு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் சேமிப்பு திறன் கொண்ட ஒரு கப்பல் வெடித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பேரழிவு பற்றிய...
Read moreஉக்ரேன் மீதான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் போட்டிகளின் தொடக்க நிகழ்வில் பங்கெடுப்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வெள்ளிக்கிழமை பீஜிங் சென்றடைந்துள்ளார்....
Read moreஆர்ஜென்டீனாவில் விஷம் கலந்த கொக்கெய்னை பயன்படுத்தியதனால் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 56 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆர்ஜென்டீனாவின் அதிக மக்கள் தொகை கொண்ட பியூனஸ் அயர்ஸ்...
Read moreவட கரோலினாவின் வின்ஸ்டன்-சேலம்மில் அமைந்துள்ள ஒரு உர ஆலையொன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தினைடுத்து, பாரிய வெடிப்புக்கான சாத்தியக்கூறு காரணமாக ஆலையை அண்மித்த சுமார் 6,500...
Read moreதங்களைவிட யாரால் குழந்தைக்கு கூடுதல் உணவளிக்க முடிகிறதோ அவர்களுக்கு குழந்தைகளை கொடுக்க பெற்றோர்கள் காத்திருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானம் குறைந்து வருவதாக ஐநாவின் உலக உணவு திட்ட தலைவர்...
Read moreபெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கைப் புறக்கணிப்பதில் தங்கள் அரசாங்கம் இன்னும் அதிகமாகவும் வலுவாகவும் செயற்பட வேண்டும் என தாய்வான் சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாராளுமன்றத்திற்கு வெளியே...
Read more2019 ஆம் ஆண்டில் கொவிட்-19 வைரஸ் முதன்முதலில் கண்டுபிடித்த சீனாவின் வுஹானைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் 'நியோகோவ்' குறித்து எச்சரித்துள்ளனர். இது...
Read moreடோங்கோவின் பங்காய்க்கு வடமேற்கில் 219 கிலோ மீற்றர் தொலைவில் 6.2 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் வியாழனன்று ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 14.5...
Read moreஉக்ரேனின் டினிப்ரோ நகரில் தேசிய காவல் அதிகாரியொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம்...
Read moreபாகிஸ்தானிய நீதித்துறை வரலாற்றில் முக்கிய திருப்பமாக பெண்ணொருவர் உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி 55 வயதுடைய ஆயிஷா மாலிக் திங்கட்கிழமை இஸ்லாமாபாத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாக...
Read more