ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நாமல் ராஜபக்ஷ இந்தியா விஜயம்
July 21, 2026
கண்டி நிருவாக மாவட்டத்தில் நேற்று மாலை முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. திகன, தெல்தெனிய பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்ற...
Read moreஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட மாட்டாது என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க...
Read moreதெல்தெனிய திகன பிரதேசத்தில் தற்பொழுதுவரை ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவம் தொடர்பில் நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளருமான...
Read moreகண்டி, திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இன்று (05) காலை முதல் ஏற்பட்ட அசம்பாவிதங்களின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன்...
Read moreதிகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நேற்று காலை முதல் அசாதாரண செயற்பாட்டை வெளிப்படுத்தியவர்களுள் 24 பேர் தெல்தெனிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது....
Read moreசம்பவத்திற்கு போவதும், அறிக்கை விடுவதும், வீராப்பு பேசுவதுமாக முஸ்லீம் தலமைகள் கோமாளிகளாக உள்ளனர் என்றும் . உங்களுக்கு முடியுமானால் உடனடியாக சர்வகட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறும் ஐனாதிபதி,பிரதமர்...
Read moreகண்டியில் ஊடரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற போதிலும், அங்குள்ள முஸ்லிம்களிடையே அச்சநிலை நீடிக்கிறது. பட்டப்பகலில் இன்று திங்கட்கிழமை -05- முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தசிங்கள காடையர்கள் வன்முறையை பிரயோகித்திருந்த...
Read moreபடுகொலை செய்யப்பட்ட சிங்கள சகோதரரின் உடல் இன்று (05) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பதற்றம் தொடருவதாகவும் வீதிகளில் காடையர்கள் குழுமி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உடல் எடுத்துச்செல்கையில்...
Read moreகண்டி நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்க கல்வி அமைச்சினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கண்டி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் குறித்த...
Read moreநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பாதுகாப்பு உயர்சபையைக் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு...
Read more