அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் அமைச்சரவை உப குழுவினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளைமறுதினம் செவ்வாய்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம். சுபோதினி குழுவின் அறிக்கையையாவது அரசாங்கம் நடைமுறைப்படுத்த...
Read more2022ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை நிறுத்த தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில்...
Read moreதிட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்து வரும் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சிகளை வழங்குவதை பிரித்தானிய அரசாங்கமும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்...
Read moreஇலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் சூழல் தொடர்பில் தொடர்ச்சியாக கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்...
Read moreஅதிபர்கள் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட அமைச்சரவை உப குழு, கல்வித்துறை தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அமைச்சர் விமல் வீரவன்சவின்...
Read moreபாகிஸ்தான் பரஸ்பர மரியாதை, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பின் அடிப்படையில், இலங்கையுடனான அதனது உறவுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் பாகிஸ்தான் எப்போதுமே இலங்கைக்கு...
Read moreமுல்லைத்தீவு செஞ்சோலை பகுதியில் 2006 ஆம் ஆண்டு இதே நாளில் இலங்கை விமானப்படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 54 மாணவிகள் உட்பட 61 பேரின் 15 ஆம்...
Read moreநாட்டில் கொவிட் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்து முக்கிய கொரோனா கட்டுப்பாடுகளை அறிவிக்க இன்று அரசாங்கம் தயாராகிறது. இதேவேளை, நேற்றையதினம் நாடு முடக்கப்படாதெனவும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக இராணுவத்...
Read moreமுகக்கவசம் அணிதல் தொடர்பான சட்டத்தை மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளை சட்டத்திற்கமைய கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம்...
Read moreநாட்டில் நேற்று (12.8.2021) மேலும் 155 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை மொத்தமாக 5,775 பேர் நாட்டில் கொவிட் தொற்றால்...
Read more