Easy 24 News

Sri Lanka News

முடங்குகிறது இலங்கை! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!!

இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாடு முடக்கப்படவுள்ளது. அதன்படி இன்று இரவு பத்து மணிமுதல் இது நடைமுறைக்கு  வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சேவைகள் அனைத்தும்...

Read more

நாட்டை முடக்குவதா – இல்லையா? ஸ்ரீலங்கா ஜனாதிபதி இன்று விசேட உரை

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்காக விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். கொவிட்-19 நிலைமை, பொருளாதார நிலை மற்றும் நாட்டை முடக்குவது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு...

Read more

ஆசிரியர் சம்பள முரண்பாடு ; நிதியமைச்சரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவினால் தொகுக்கப்பட்ட முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை இன்று நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது....

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை – தலிபான்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல்...

Read more

நாளை நள்ளிரவுடன் இரு வாரங்களுக்கு இலங்கையில் பொது முடக்கமா? ஜனாதிபதி செயலகம் கூறிய விடயம்

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையை முடக்குமாறு சுகாதார தரப்பு, அரசாங்க தரப்பு உள்ளிட்ட பலரும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் நாளை நள்ளிரவு...

Read more

சிறு தொழிலில் வெற்றி கண்டுள்ள இலங்கையின் மீனவ குடும்ப பெண்

உலகெங்கும் தமது குடும்பங்களிலும், சமூகங்களிலும் அளப்பரிய மாற்றங்களை ஏற்படுத்தும் சிறு தொழில் முயற்சியாளர்களை இனம் கண்டு அவர்களைக் கெளரவித்து ஊக்குவிக்கும் வகையில் ‘பியர் ஸேர்வன்ட்ஸ்’ (PEER Servants)...

Read more

மூன்று வார காலத்திற்கு நாட்டை முடக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் – அசங்க நவரத்ன

கொவிட் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. நாட்டை முடக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரது நிலைப்பாடாக உள்ளது.   நாட்டு மக்களை பாதுகாக்க ஜனாதிபதி சிறந்த தீர்வை எடுக்க வேண்டும்....

Read more

முன்னூதாரணமாக தன்னை தானே முடக்கும் கிளிநொச்சி நகரம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றமையை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் முகமாக கிளிநொச்சி நகர வர்த்தகர்கள் அனைவரும் எதிர் வரும் 20 ஆம் திகதி...

Read more

“என்ன நடந்தாலும் நாட்டை மூட மாட்டோம்” என்று அரசாங்கம் பிடிவாதமா?

என்ன நடந்தாலும் நாட்டை மூட மாட்டோம் என்ற பிடிவாதமான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லையென அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். நேற்று இடம்பெறும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

Read more

வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. அதில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை...

Read more
Page 942 of 1047 1 941 942 943 1,047