Easy 24 News

Sri Lanka News

நாட்டை முடக்கியதன் பெறுபேற்றை இரண்டு வாரங்களிலேயே கண்டுகொள்ளலாம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்திய சில தினங்களிலேயே கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரே தடவையாக குறைவடையவில்லை என யாரும் சங்கடப்படவோ மனதளவில் பாதிக்கப்படவோ தேவையில்லை. நாட்டை...

Read more

பொருளாதார நெருக்கடிக்கு நாட்டை முடக்கியமை காரணமல்ல – திஸ்ஸ அத்தநாயக்க

கொவிட் தொற்று பரவல் தேசிய அனர்த்தம் என்பதன் காரணமாகவே அந்த சவாலை எதிர்கொள்வதற்கு சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். இதனை அதிகாரத்தை...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 502 நபர்கள் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 502 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

40 தொன் ஒட்சிசனுடன் இலங்கை வந்தடைந்த மேலும் ஒரு கப்பல்

40 தொன் மருத்துவ தர ஒட்சிசனுடன் மற்றுமோர் கப்பல் இந்தியாவிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளது. 'சக்தி' என்ற இலங்கை கடற்படைக்கு சொந்தமான இக் கப்பல் ஒட்சிசனுடன் நள்ளிரவு கொழும்பு...

Read more

ஃபைசர் தடுப்பூசியின் மேலும் 80,000 டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன

ஃபைசர் தடுப்பூசியின் மேலும் 80,000 டோஸ்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளன. கட்டார் ஏயர்லைன்ஸ் விமானத்தின் மூலமாக 476 கிலோ கிராம் எடையுள்ள இந்த அளவுகள் இன்று அதிகாலை...

Read more

ஒரு வாரமாகியும் சந்திப்பதற்கு கோத்தபாய அழைக்கவில்லை: சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பை முன்னெடுப்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இரண்டாவது கடிதத்தினை அனுப்பி ஒருவாரமாகின்றபோதும் இன்னமும் ஜனாதிபதியிடத்திலிருந்து எவ்விதமான...

Read more

கிளிநொச்சியில் கோர விப்த்து – ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் சற்று முன்னர் இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையிலிருந்து யாழ்.நோக்கி...

Read more

எமது வாழ்வோடு விளையாடாதீர்கள்; அரசாங்கத்திடம் கெஞ்சிக் கேட்கும் வெளிநாட்டு பட்டதாரிகள்!

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் திட்டமிட்டு வெளிநாட்டு பட்டதாரிகள் புறக்கணிப்புக்குள்ளானதாக வெளிநாட்டு பட்டதாரிகள்  சங்கம் வெளியிட்டுள்ள  தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில்...

Read more

கேள்விக் குறியாகியுள்ள ஆப்கான் கனிம வளம்

அமெரிக்கா ஆக்கிரமித்த இரு தசாப்தங்களின் பின்னர் ஆப்கானிஸ்தானில் தலிபான் கிளர்ச்சியாளர்களின் விரைவான எழுச்சி அரசியல் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது பாதுகாப்பு நிபுணர்களை ஆச்சரியப்படுத்தவும் காரணமாக...

Read more

திங்கள் முதல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

'தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்' தற்போது அமுல்படுத்தப்பட்டிருப்பதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் நாளை திங்கட்கிழமை...

Read more
Page 940 of 1047 1 939 940 941 1,047