Easy 24 News

Sri Lanka News

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது

பல பகுதிகளில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடும் பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் களனி பகுதியில் வசிக்கும் 52...

Read more

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் குறித்த தீர்மானம் அடுத்த வாரம்

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை உபகுழு தயாரித்துள்ள அறிக்கை நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அறிக்கை தொடர்பில் நிதி அமைச்சு உள்ளிட்டவற்றின் மதிப்பீடுகளையும்...

Read more

கொழும்பில் 12 வயது சிறுமி கொரோனாவுக்கு பலி

கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார். நாவல பகுதியில்...

Read more

நாட்டை மூடுமாறு கோரிய அமைச்சர்களை கடுமையாக எச்சரித்த மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை கூட்டத்தில் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். கொவிட் தொற்றினை தடுப்பதற்காக 3 வாரங்கள்...

Read more

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று உயிரிழந்துள்ளார். மங்கள சமரவீரவிற்கு கோவிட் - 19 தொற்று ஏற்பட்ட நிலையில்...

Read more

இலங்கையில் தொற்று குறைகிறதா? கூடுகிறதா?

மாவட்ட ரீதியில் பெற்றுக் கொள்ளப்படும் கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான தரவுகளை உறுதிப்படுத்தல் மற்றும் பதிவு செய்வதில் ஏற்படுகின்ற தாமதமே நாளாந்தம் தொற்று உறுதிப்படுத்தப்படுவோர் எண்ணிக்கை கூடி குறைவதற்கு...

Read more

2,000 ரூபா கொடுப்பனவுக்கு அமைச்சரவை அனுமதி

கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை தற்காலிகமாக முடக்க நேரிட்டமையால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 2,000  ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக...

Read more

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

கோவிட் தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக பரவலாக சர்ச்சை நிலை நீடித்து வந்தது. இந்த நிலையில் அரச...

Read more

ஊரடங்கு மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்படுமா ?

இலங்கையில் நிலவும் கோவிட் பரவல் சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு போதுமானதாக இரு்காது என தேசிய சக்தியின் செயலாளர், வைத்தியர் நிஷால்...

Read more

எஞ்சிய தமிழர்களையும் காணாமல் ஆக்கவே  காணாமல் போனோர் அலுவலகம்!

அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டல்  ஜெனீவாலில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டு ஈழத் தீவில் இன்னொரு இனவழிப்பை அரங்கேற்றவே கிளிநொச்சியில் காணாமல் போனோர் அலுவலகம் திறக்கப்படுவதாக அனைத்துலக தமிழ் தேசிய...

Read more
Page 939 of 1047 1 938 939 940 1,047