வடக்கு மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை ஒகஸ்ட் -26 வரை 23 ஆயிரத்து 36 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். அவர்களில் 327 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreஇலங்கையின் அரசியல் மிகவும் கீழ்த்தரமானது. பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷ என்னை கன்னத்தில் அறைந்தாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. பொய்யான செய்திகளை மக்கள் நம்ப...
Read moreபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சமூக தளங்களில் செய்திகள் பரவிக்கொண்டுள்ள நிலையில், அவ்வாறு அவர் கொவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கவில்லை எனவும், தான்...
Read moreகொவிட் வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வட மாகாணத்தின் பிரதான நகரமான யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் தனிமைப்படுத்தல்...
Read moreநாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுவது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாட்டில் ஊரடங்கு நீடிக்கப்பட்டது. எதிர்வரும் 30ம் திகதியுடன் தனிமைப்படுத்தல்...
Read moreகோவிட் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் காய்ச்சல் அல்லது உடல் வலி இருப்பவர்கள் இரண்டு பரசிட்டமோல் மாத்திரைகளை ஒரு நாளைக்கு மூன்று நேரம் ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை எடுத்துக்...
Read moreகோவிட் தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள் திறக்கப்படாததால், மாணவர்கள் வீட்டிலேயே அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது. சிறுவர்கள் வீட்டில் தங்கியிருப்பது அவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் என்று சில ஆய்வுகள்...
Read moreசிகரட், சுருட்டு அல்லது வேறு புகை பாவனை செய்பவர்களே கொவிட் மரணங்களுக்கு ஆளாகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றுது என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை சிறுவர் நோய்...
Read moreகொவிட் வைரசு பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள 'தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை' தொடர்ந்தும் நீடிப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட...
Read moreசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 626 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....
Read more