சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 718 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....
Read moreகொவிட்-19 ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா உதவித் தொகை இன்னும் கிடைக்காத தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு அடுத்த சில நாட்களில் பிரதேச...
Read moreஇலங்கை - நேபாளத்துக்கு இடையேயான நேரடி விமான சேவைகள் பல தசாப்த இடைவேளைக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ் ஆகஸ்ட் 31...
Read moreநாடு எதிர்கொள்ளும் கடுமையான தொற்று நோய் சூழலில் தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படக் கூடாது என விசேட வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. குறைந்த பட்சம் இன்னும்...
Read moreநாட்டில் வீரியமிக்க டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் உறுதிப்படுத்தப்படும் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் டெல்டா...
Read moreதனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று சனிக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 667 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர்...
Read moreஇலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான 25திற்கும் அதிகமான ஆசிரியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக பொது கல்வி சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபஹான்கொட தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த அனைத்து ஆசிரியர்களும்,...
Read moreஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவும் நேட்டோவும் வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள புதிய சூழல்களை கையாள்வது தொடர்பாக பிராந்தியத்தின் நீண்டகால நண்பர்களான இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்துள்ளன. இது தொடர்பாக...
Read moreகொழும்பில் தற்போது பரவி வரும் கோவிட் வைரஸ் 100 வீதம் டெல்டா மாறுபாடு என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்று...
Read moreநாட்டில் கொவிட் தொற்றாள் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. இலங்கையில் கொவிட் தொற்று பரவல் ஆரம்பித்த நாள் முதல் கடந்த 15 மாதங்களில் நேற்று அதிகளவான...
Read more