Sri Lanka News

சென்னையில் 15 நாட்களுக்கு பிறகு உயிரிழப்பு பாதியாக குறைந்தது

கொரோனா தினசரி தொற்று சென்னையில் பெருமளவு குறைந்து வந்த போதிலும் உயிரிழப்புகள் மட்டும் குறையாமல் இருந்து வந்தது.   சென்னையில் தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக...

Read more

சாவகச்சேரியில் சீன மொழி ஆக்கிரமிப்பு

சாவகச்சேரியில் சீனாவின் அரச நிறுவனமான சீனா மாநில கட்டுமான பொறியியல் கழகம் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது. அலுவலகப் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடம் முழுமையாக...

Read more

5,000 ரூபாய் கொடுப்பனவு இன்று முதல் ஆரம்பம்

பயணத்தடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்காக 5,000 ரூபாய் இடர்கால கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று (02) முதல் ஆரம்பமாகவுள்ளது. அரசாங்கத்தின் பல்வேறு கொடுப்பனவுகளை பெரும் குறைந்த...

Read more

கொண்டு வரப்பட்ட 1, 600 கிலோகிராம் மஞ்சள் மீட்பு

கற்பூரத்தை இறக்குமதி செய்யும் போர்வையில் இந்தியாவில் இருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 5.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1, 600 கிலோகிராம் மஞ்சளை சுங்கப் பிரிவு கையகப்படுத்தியுள்ளது....

Read more

திருமணப்பதிவுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது

திருமணப்பதிவுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் அலுவலகத்தின் அறிவிப்பின்படி, பொது திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் பதிவாளர் அலுவலகம் அல்லது வெளியிடங்களில் விவாகப் பதிவு உள்ளடக்கத்துக்கான கட்டணம் 100...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டாம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டாம் என வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கோரிக்கை விடுத்துள்ளார். கொவிட்...

Read more

விதிகளை மீறிய 1,038 பேர்

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண...

Read more

குழந்தையைக் கொலைசெய்த பெற்றோர்

யாழ்ப்பாணத்தில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அக்குழந்தையின் தாய், தந்தை வட்டுக்கோட்டை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை, தொல்புரம் பகுதியில் வசித்து...

Read more

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இன்று முதல்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

கொவிட்- 19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டுக் காலத்தில் மக்களுக்கு உதவித் தொகையாக 5 ஆயிரம் ரூபா வழங்கும் நடவடிக்கையானது...

Read more

எம் இன அழைப்புகளை நினைவுகூர்வதற்கு சரியான கட்டமைப்பு இல்லை – ப.கஜதீபன்

மத்திய அரசு எதிர்க்காத அளவுக்கு  வடக்கு, கிழக்கில் அமையும் மாகாண சபைகள் ஊடாக நாம் அனைவரும் இணைந்து நினைவுகூர்தலுக்கான சூழலை ஏற்படுத்துவது என்பது காலத்தின் தேவையாகவே அமைகின்றது....

Read more
Page 789 of 800 1 788 789 790 800
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News