Sri Lanka News

நெருக்கடியில் திணறும் இலங்கை! | இந்தியாவின் பகிரங்க அறிவித்தல் வெளியானது

இலங்கையின் நெருக்கடியில் சிறந்த அண்டை நாடாக இந்தியா செயற்படுவதாகவும் அதேநேரம் அரசியலில் இருந்து விலகி இந்த நெருக்கடியான சூழலில் உதவுவதாகவும் இந்தியா அறிவித்துள்ளது. இந்த நிலையில், பாரதூரமான...

Read more

இன்று நள்ளிரவுக்கு பின்னரும் தொடரவுள்ள மின்வெட்டு!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நள்ளிரவிற்கு பின்னரும் மின் துண்டிப்பு தொடர்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று  10 மணிநேர மின் தடை...

Read more

யாழ். மீனவர் இந்தியாவில் கைது

இந்திய கடலோர காவல் படையினரால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் தேவராண்யம்...

Read more

தேசிய அரசும் இல்லை | புதிய பிரதமரும் இல்லை | வதந்திகளை நம்பாதீர்கள் என்கிறார் கோட்டா

"எமது அரசு தொடர்ந்தும் பயணிக்கும் எனவும் தேசிய அரசு அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை, பிரதமரை மாற்றும் யோசனையும் எமக்கு இல்லை  சிலரால் திட்டமிட்டு வெளியிடப்படும் வதந்திகளை...

Read more

புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசிய சிங்கள ஊடகவியலாளர் | கோபமடைந்த ரணில்

இனவாத கருத்துக்களை முன்வைப்பதற்கு முயன்ற சிங்கள தொலைக்காட்சியின் அறிவிப்பாளருக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையான பதில்களை வழங்கியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும்...

Read more

ஜனாதிபதி நாளை பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றுவார்

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் 5 ஆவது மாநாட்டின் இரண்டாம்நாள் நிகழ்வான அமைச்சர்மட்டக்கூட்டம் இன்று (29) கொழும்பில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த...

Read more

யாழ், கோப்பாய் பகுதியில் வாள்வெட்டு – இரு இளைஞர்கள் படுகாயம்!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்களின் வீட்டினுள் இருந்து 3...

Read more

நாட்டில் மேலும் 04 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

நாட்டில் நேற்று  (28.03.2022) கொரோனா தொற்றால் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 03 ஆண்களும், ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றனர்....

Read more

பஞ்சம், பசி… | இறந்து விழும் இலங்கை மக்கள் | குமுதத்தில் தீபச்செல்வன்

பெற்றோல் பங்குகளில் மிக நீண்ட வரிசைகளில் மக்களும் வாகனங்களும் நிறைந்திருக்க, பசியில் மயங்கி விழுந்து உயிரிழக்கும் கொடுமைகளும் எரிபொருளுக்காக சண்டையிட்டு கொலையில் முடிந்த துயரங்களும் என்று இன்றைய...

Read more
Page 684 of 943 1 683 684 685 943
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News