Easy 24 News

Sri Lanka News

சனிக்கிழமை போராட்டம் : ஜே. ஆரை உதாரணம் கூறிய பிரதமர் ரணில்

நாட்டின் பொருளாதாரம்  மற்றும் அரசியல் நெருக்கடிகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில்  மக்களின் எதிர்ப்பு போரட்டங்களும் வலுப்பெற்று வருகின்றன.  இவ்வாறனதொரு சூழ்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை...

Read more

6 மாதங்களில் 1486 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் முதல் 6 மாதங்களில் மட்டும் 1486 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இலங்கை...

Read more

சுகாதார பணியாளர்களின் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது ஏன் – ரவிகுமுதேஸ்

சுகாதார பணியாளர்கள் நாளை மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்பதால் அவர்களிற்கான எரிபொருள் விநியோகம் வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என சுகாதார தொழிற்சார்துறையினர் அமைப்பொன்று The Academy of...

Read more

அதிகரிக்கின்றது புகையிரதக்கட்டணங்கள்

எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் புகையிரதக்கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விசேட வர்த்தமானி இன்றிரவு வெளியாகவுள்ளது. 3 ஆம் வகுப்பிற்கான...

Read more

மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கமுயல்வது நாட்டை பெருங்குழப்பத்திற்குள் தள்ளும்- கரு

மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கமுயல்வது நாட்டை பெருங்குழப்பத்திற்குள் தள்ளும் என முன்னாள்  சபாநாயகர் கருஜெயசூர்ய  எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களின் உண்மையான செய்தியை அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் செவிமடுக்கவேண்டும் என...

Read more

ஆர்ப்பாட்டத்தை தடுத்து உத்தரவிடுமாறு விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

அரசாங்கத்திற்கு எதிராக பாரிய மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நாளை 9 ஆம் திகதி சனிக்கிழமை  முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை 9 ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை...

Read more

ராஜபக்ஷாக்களிடமிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான இறுதிப் போராட்டம் |ஹிருணிகா அழைப்பு

ராஜபக்ஷாக்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கான இறுதி போராட்டமாக 09 ஆம் திகதி போராட்டம் அமைய வேண்டும். புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் அனைவரையும்...

Read more

கடன் பெற்றவர்களுக்கான தகவல் | இலங்கையில் வங்கிகளுக்கு மத்திய வங்கியின் உத்தரவு

இலங்கையிலுள்ள வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு சலுகை வழங்கப்படுவது தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பான முக்கிய உத்தரவொன்று இலங்கை மத்திய வங்கியால் அனைத்து வங்கிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்படவுள்ள...

Read more

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோதல் | ஒருவர் பலி, 3 பேர் காயம்

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு இரு...

Read more

யாழ் கோட்டையை பார்வையிட்டார் இந்திய துணைத்தூதுவர்

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டதுடன் அது தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்து கொண்டார். நேற்றையதினம் (7)...

Read more
Page 682 of 1047 1 681 682 683 1,047