ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டின் மிகப்பெரிய முட்டாளாக மாறியுள்ளதாக கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள விசேட அறிக்கையொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். சிங்கள...
Read moreஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாராச்சி பதவி விலகியுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாராச்சி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர்...
Read moreஇடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு சபாநாயகர் தலைமையில் இடம்பெறும் கட்சி தலைவர் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கட்சி தலைவர் கூட்டத்தில் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல்...
Read moreகொழும்பில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ இல்லம் தற்போது போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. ஜனாதிபதியின் இல்லத்தின் கதவுகளை மக்கள் தகர்த்தெறிந்து மாளிகைக்குள் நுழைந்துள்ளனர். ஜனாதிபதி...
Read moreகொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகைக்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை இப்போது போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்ததுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன....
Read moreதலைநகர் கொழும்பில் போராட்டத்தில் கலந்துகொள்ள புகையி்ரதங்களை சேவையில் ஈடுபடுத்துங்கள் என பொது மக்கள் கடுமையாக வலியுறுத்தியதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கண்டி, காலி,...
Read moreஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி யாழில் சைக்கிள் பேரணி ஒன்று இடம்பெற்று , யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றது. யாழ்ப்பாண...
Read morehttps://youtu.be/vH9-8VYTu-k
Read moreநாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இதுவரையான காலப்பகுதியில் 7,000 பேக்கரிகளில், 3,500 க்கும் அதிகமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளது. 3 இலட்சம் தொழிலாளர்களில் 50 வீதமானோர் தொழிலை...
Read moreநாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருந்தகங்கள் நாளை சனிக்கிழமை மூடப்படும் என்று அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும்...
Read more