Easy 24 News

Sri Lanka News

யாழ். நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 27 ஆம் ஆண்டு நினைவுதினம்

யாழ்ப்பாம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 27 ஆம் ஆண்டு நினைவுதினம் 09 ஆம் திகதி சனிக்கிழமை  மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு...

Read more

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார் தம்மிக்க பெரேரா

அண்மையில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.  இன்று 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதிக்கு எழுதிய தனது...

Read more

பிரதமர் ரணிலின் இல்லத்திற்கு தீ வைப்பு : சந்திரிகா கண்டனம் : சர்வதேசம் கவலை தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 09 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் ரணில்...

Read more

பிரதமரின் வீட்டிற்கு தீ மூட்டிய மூவர் கைது

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீமூட்டியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் மூவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  இதேவேளை அலரிமாளிகையில்...

Read more

நாட்டின் அடுத்தகட்டம் தொடர்பில் இடம்பெறவுள்ள கூட்டங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி,...

Read more

பதவியை இராஜினாமா செய்ய தயாரான ரணில், கோட்டா

ஜூலை 9 போராட்டத்தியன் வெற்றியை அடுத்து ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி பதவி...

Read more

ஹரின், மனுஷ அமைச்சு பதவிகளிலிருந்து இராஜினாமா!

மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் அறிக்கையொன்றை விடுத்து...

Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரியூட்டப்பட்டமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சொந்தமான வீடு எரியூட்டப்பட்டமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் பொருளதாரத்தி;ற்கும் பொதுமக்களிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை...

Read more

ஸ்ரீலங்கா முப்படையினர் விடுத்துள்ள வேண்டுகோள்!

நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு நாட்டு மக்களிடம் முப்படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும்...

Read more

ஜனாதிபதி பதவி விலகுவது தொடர்பில் கோட்டாபயவின் பின்னடிப்பில் மறைந்துள்ள ரகசியம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய மக்கள் புரட்சியை அடுத்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக கோட்டபாய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.  எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவி விலகலை...

Read more
Page 680 of 1047 1 679 680 681 1,047