Easy 24 News

Sri Lanka News

இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பவது தொடர்பான செய்தியை மறுக்கும் இந்தியா

இந்தியா தனது இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஊகச் செய்திகளை இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது....

Read more

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

Read more

சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராக சஜித்தை பரிந்துரைக்க முஸ்தீபு 

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராக பரிந்துரைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறு அவரது பெயரை பிரதமர் பதவிக்கு பரி;ந்துரைத்தால் பெரும்பான்மையை நிரூபிப்பது அவசியமாகும். எனவே தான்...

Read more

பதவி விலகுவதை பிரதமர் ரணிலிடம் உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி கோட்டா

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தான் முன்னர் உறுதியளித்தபடி பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உறுதியளித்துள்ளார். இதனை பிரதமரின் ஊடகப்பிரிவு வீரகேசரிக்கு உறுதிப்படுத்தியது. கடந்த 9 ஆம் திகதி...

Read more

பதவி விலகுவதை ரணிலிடம் உறுதிப்படுத்தினார் கோட்டா

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தான் முன்னர் உறுதியளித்தபடி பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உறுதியளித்துள்ளார். கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி...

Read more

சற்று முன் கொழும்பை வந்தடைந்த எரிவாயு தாங்கிய கப்பல் 

3 ,700 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் சற்று முன்னர் கொழும்பை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் 11 ஆம் மற்றும்...

Read more

படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 67 பேர் கைது  –  இருவருக்கு விளக்கமறியல் ; ஏனையோருக்குப் பிணை 

சட்டவிரோதமாக படகு மூலம்  அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 67 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர்  தெரிவித்தனர். மட்டக்களப்பு - வாழைச்சேனை...

Read more

இலங்கை நிலவரங்களை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – சர்வதேச நாணயநிதியம்

இலங்கையில் நடைபெறும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைமைக்கு தீர்வு காணப்படும்   என எதிர்பார்க்கின்றோம்அது சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுடனான திட்டம் தொடர்பில் இலங்கையுடனான...

Read more

ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபா பணம்

ஜனாதிபதி மாளிகையில், போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று 9 ஆம் திகதி சனிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்...

Read more
Page 679 of 1047 1 678 679 680 1,047