நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை, அத்தியாவசிய சேவைகள் குறித்து முன்னுரிமை அளித்து விநியோகம் செய்வது தொடர்பிலான முறையான வேலை திட்டமொன்றினை வகுத்து அது குறித்து உயர் நீதிமன்றில்...
Read moreதன்னெழுச்சி போராட்டக் காரர்களால் கைப்பற்றப்பட்ட, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை, கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகிய மூன்று அரச கட்டிடங்களையும் முழுமையாக மீள...
Read moreநாட்டில் தொடர்ந்து நிலவிவரும் பதற்ற நிலை மற்றும் டீசலுக்கான தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக 14 ஆம் திகதி...
Read moreஸ்திரமான அரசாங்கமொன்றை ஏற்படுத்தாவிட்டால் நாடு முற்றாக முடங்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.பிபிசியின் நியுஸ்நைட்டிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். அவசியமானபெட்ரோலிய இறக்குமதிக்கான அந்நிய...
Read moreநாட்டில் இருந்து மாலை தீவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய அங்கிருந்து இன்று சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளார். கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு மக்கள்...
Read moreஇலங்கையில் ராஜபக்ச வம்சாவளியின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்த நபருக்கு இலங்கையிலிருந்து தப்பியோடும் நோக்கம் எதுவுமில்லை என முன்னைய அதிகாரமிக்க நபரின் பிரதான அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் சகோதரர்...
Read moreகோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கிச் சென்றுள்ளதாக தரைவழி வட்டாரங்கள் மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இவ்வாறு...
Read moreகொழும்பில் ஊரடங்கு கொழும்பில் இன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை ஐந்து மணி வரையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் நிலைமையை...
Read moreபாராளுமன்றப் பகுதியில் மோதல் | 42 பேர் காயம் | இராணுவ வீரரின் துப்பாக்கி, தோட்டக்கள் அபகரிப்பு பாராளுமன்றிற்கு பிரவேசிக்கும் பத்தரமுல்ல - பொல்துவ சந்தியில் இடம்பெற்ற...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். புதன்கிழமை நள்ளிரவிற்கு (13) முன்னர் தமது இராஜினாமா...
Read more