நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மேலும் மூன்று நாட்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும்...
Read moreநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் போட்டியிட தயார் என்பதை நாட்டு மக்களிடம் கௌரவமான முறையில் தெரிவித்துக்கொள்கிறேன். பாராம்பரிய வேறுப்பாடுகள் இல்லாமல் முன்னேற்றமடையும் வகையில் நாட்டை...
Read moreஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பினை எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை நடத்த கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்ப்பட்டுள்ளது. அரசியலமைப்பு...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்...
Read moreகொழும்பு நிர்வாக மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நண்பகல் முதல் இன்று அதிகாலை 5 மணி வரையில் கொழும்பிற்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ...
Read moreபதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளை தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அனைத்து கட்சிகளின் பிரதமராக நியமிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. பதில் ஜனாதிபதி என்ற அடிப்படையில்...
Read moreஇன்று (15) வெள்ளிக்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read morehttps://youtu.be/IDN2g7EncbM
Read moreசர்வதேச நாணய நிதியம் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளது என அதன் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார். உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ள...
Read moreஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து உத்தியோகபூர்வமான விலகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனர உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார். ஜனாதிபதி கோட்டாபாயவின் இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர்...
Read more