அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி இந்த வரும் ஜூலை மாதம் 2ஆவது வாரத்தில்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினாலும் தொடர்ந்தும் சேவையாற்றுவேன் என,...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை காரணமாக இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் தமிழகத்திற்கு சென்று தஞ்சமடையும் நிலை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், பலத்த காற்று,...
Read morehttps://youtu.be/nDZ5YwDhVjM
Read moreபாடசாலை சத்துணவு திட்டத்துக்காக, இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை சீனா வழங்கியுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, பாடசாலை மதிய உணவு...
Read moreகோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலையடுத்து ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த ஜனாதிபதி தெரிவு பாராளுமன்றத்தின் ஊடாக அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது. இதற்காக 4...
Read moreபுதிய இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் போட்டியிடுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்...
Read moreபுதிய இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு முத்தரப்பு போட்டி ஏற்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர்...
Read moreஇலங்கையில் ஜனநாயகக்கோட்பாடுகளுக்கும் அரசியலமைப்பிற்கும் அமைவாக மிகவிரைவாக அரசியல் தீர்வு அடைந்துகொள்ளப்படுவதற்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்திருக்கின்றது. அதுமாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி...
Read moreஇலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் தொடர்ந்தும் சேவையாற்றுவேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று வாசிக்கப்பட்ட அவரது இராஜினாமா கடிதத்திலேயே...
Read more