யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் வழங்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கைநில் எரிபொருள் விநியோக ஒழுங்கு முறை தொடர்பில்...
Read moreதலைமன்னார் பியரிலிருந்து ஒரு படகில் மீன் பிடிக்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த 3 மீனவர்களும் தேடப்பட்டு வருவதுடன் இவர்களைப்பற்றி இதுவரை...
Read moreபயங்கரவாதி நாவல் குறித்து சென்னையில் வாசகசாலை ஏற்பாடு செய்த உரையாடல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கவிஞர் தீபச்செல்வன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது, “கொரோனா ஊரடங்கு,...
Read moreஜனாதிபதி தெரிவின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தீர்மானமும் எடுக்கவில்லை. 19ஆம் திகதியே அதுதொடர்பில் கலந்துரையாட இருக்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன...
Read moreஇலங்கையில் கடந்த 13 ஆம் திகதி அவரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பின்னணியில் பாதுகப்புத்தரப்பினரும் அரசாங்கமும் போராட்டக்காரர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டியது அவசியமாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில்...
Read moreசிங்கப்பூரிற்குள் கோத்தபாய ராஜபக்சவை அந்த நாட்டின் அரசாங்கம் அனுமதித்தமைக்கு எதிராக இறுதிநேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் மாத்திரம் கலந்துகொண்டுள்ளர் என ஸ்டிரெய்ட் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின்...
Read moreநாட்டில் பொருளாதார நெருக்கடிகள் சீராகும் வரை பொதுப் போக்குவரத்து , சுற்றுலாத்துறை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து தனிப்பட்ட தேவைகளுக்கு உபயோகிக்கப்படும்...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் காரணமாக நாடு சிவில் போர் ஒன்றை நோக்கி தள்ளப்படும் ஆபத்து இருப்பதாக முன்னிலை சோசலிசக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்....
Read moreஇன்று எரிபொருள் நெருக்கடிக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறை தீர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். "மக்கள் இப்போது எரிபொருளினை பெற்றுகொள்ள பின்வரும் இணையத்தளம்...
Read morehttps://www.youtube.com/watch?v=bIIBMDlrYXg
Read more