தனியார் பேருந்துகள் இன்று முதல் வழமை போல் சேவையில் ஈடுப்படும்.வரையறையற்ற வகையில் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருளை விநியோகிக்க தீர்மானித்துள்ளமை சிறந்ததாகும் என அகில இலங்கை தனியார் பேருந்து...
Read moreதிரு கோத்தபாய ராஜபக்ச தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம் என சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, திரு.கோட்டாபய ராஜபக்ஷவை விரைவில் நாட்டை விட்டு...
Read moreபுதிய ஜனாதிபதி தெரிவிற்கு போட்டியிடும் சகல வேட்பாளர்களிடமும் பரந்துபட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு அவருக்கு தார்மீக...
Read moreபுதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆய்ந்த பின்னரே தீர்மானம் எடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சம்பந்தன்...
Read moreஎம்மில் பலரும் மார்பக புற்றுநோய் என்பது பெண்களை மட்டுமே தாக்கக்கூடிய நோய் என அறிந்திருக்கிறோம். மார்பக புற்று நோயால் ஆண்டு தோறும் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையில், ஒரு...
Read moreபொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்....
Read moreநாட்டில் இன்று (17) இரவு 10.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளுது. அந்த வகையில், ஒரு...
Read morehttps://youtu.be/T-TK9V6y9_Y
Read moreதற்போதைய சர்வதேச சூழ்நிலையில் மூன்றாம் உலக நாடுகள் மோசமாக பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் என பதில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சர்வதேச மாநாடு ஒன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்...
Read moreஇலங்கை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கைநெருக்கடி தொடர்பான அனைத்துகட்சி கூட்டத்திற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என நாடாளுமன்ற...
Read more