மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற டளஸ் ஜனாதிபதியாகவும் சஜித் பிரதமராகவும் உடன்பாட்டுக்கு வரவேண்டும் என நான் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தேன். தற்போது அந்த முயற்சி வெற்றியடைந்துள்ளது. சஜித் பிரேமதாசவின்...
Read moreசஜித் அணியினரின் ஆதரவு டலஸ் அழகப்பெருமவிற்கு ஒரு பலமாகவே அமைத்துள்ளது என தி.திபாகரன் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
Read moreவாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர்...
Read moreஅரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டிருந்த விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளது. 25ஆம் திகதி ஆரம்பமாகும் கற்றல்...
Read moreகிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காணி உரிமையாளர் குறித்த காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்ட நிலையில் இவை அடையாளம்...
Read moreநான் ஊழல் மோசடி காரர்களுக்கு எதிரானவன். அதனால் இந்த பாராளுமன்றத்தில் எனக்கு எதிர்பார்க்கும் பெறுபேறு கிடைக்கும் என எதிர்பார்க்க மாட்டேன். நாட்டு மக்களின் எதிர்பார்பை அடிப்படையாக்கொண்டே நான்...
Read moreஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின் எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. ஐ.நா.உயர் ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு தமிழ்...
Read moreஇலங்கை ஜனாதிபதியாக நாளை யார் பதவியேற்றாலும் இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர்...
Read moreமக்கள் எழுச்சி காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். உலகளாவிய...
Read moreஒரு முக்கியமான முடிவை எடுக்க நாடாளுமன்றம் நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். சற்று நேரத்திற்கு முன்னர் டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்....
Read more