இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான பேச்சுவார்த்தையை விரைவில் நிறைவிற்கு கொண்டுவரவிரும்புவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின்முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியாவா இதனை தெரிவித்துள்ளார். டோக்கியோவின்...
Read moreநாட்டில் நேற்று (19.07.2022) கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இருவரே...
Read morehttps://youtu.be/8yEY6vRNKcM
Read moreடலஸ் அழகபெருமவை நாங்கள் முன்னிலைப்படுத்தினோம் ஆனால் அவர் தோல்வியடைந்து விட்டார். இனி ஸ்தாபிக்கப்படும் அரசாங்கம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். எந்த அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டாலும் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற...
Read moreஇலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை(21) பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில்...
Read moreஇலங்கையின் அடுத்த பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளைப்...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல் மறு அறிவித்தல் வரை வாரத்தின் 3 நாட்கள் மாத்திரம் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய...
Read moreஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கான வாக்குகளை டளஸ் அழகப்பெரும பெற்றுக் கொள்வார். அந்த வகையில் அவர் நூற்றுக்கு 50 வீதத்துடன் மேலும் 20 அதிக வாக்குகளை...
Read moreஇன்று புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், தாம் பாராளுமன்றத்திற்கு அருகில் சென்று அதற்கு இடையூறு விளைவிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், இருப்பினும் அவ்வேளையில்...
Read moreவெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவி தெரிவிற்காக ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகபெரும, அனுர குமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளார்ககள். டலஸ் அழகபெருமவின் பெயரை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிய,...
Read more