முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு திரும்பி வரவுள்ளமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரை தொடர்புகொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இடம்பெற்ற சந்திப்பில்...
Read moreநாட்டின் தென் மேற்கு பகுதியில் (மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக...
Read moreபாராளுமன்ற உறுப்பினர்கள் கோடிக்கணக்கான டொலர்களில் விற்பனையாகின்றனர். நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதாகக் கூறியவர்களே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மீண்டும்...
Read moreஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கு எதிராக இன்று பயன்படுத்தப்படுகின்ற பயங்கரவாதத் தடைச் சட்டம் , நாளை ஏனையோர் மீதும் பிரயோகிக்கப்படக் கூடும். இன்று நாட்டில் ஜனநாயகம் பெறும்...
Read moreஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளமைக்கு அரசாங்கம் சர்வதேசத்திற்கு பதில் கூற வேண்டும். எனவே இதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை...
Read moreநாட்டை வங்குரோத்தாக்கிய அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சுதந்திரமாக செயற்படும் நிலையில் வங்குரோத்து காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கிறங்கினார்கள் அவர்களை தண்டிப்பதை ஒருபோதும்...
Read moreநாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு உக்கிரமடைந்து இருந்தது. இந்நிலையில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கைக்குச் சொந்தமான சுமார் 208 விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி இலங்கை வருகின்றார் ஆனால் 24ம் திகதி இலங்கை வரமாட்டார் என அவரது அந்தரங்க செயலாளர் தெரிவித்துள்ளார். 24ம் திகதி கோத்தபாய ராஜபக்ச இலங்கை வருகின்றார்...
Read morehttps://youtu.be/QKaak1koS-s
Read moreசர்ச்சைக்குரிய சீன கப்பல் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னணியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச செயற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பல் விவகாரம் தொடர்பில மகிந்தவுடன் கலந்துரையாடல் சீன தூதுவர்...
Read more