Easy 24 News

Sri Lanka News

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தார் சஜித்

அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவும் நிராகரித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read more

தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

நாட்டில் காணாமல் போன அடையாள அட்டைகளுக்காக பொலிஸ் அறிக்கைகளை பெறுவது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உத்தியோகபூர்வமற்ற முறையில் பொலிஸ் அறிக்கைகளை வழங்குவது...

Read more

ரணிலின் உத்தரவை ஏற்ற கோட்டாபய

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பின்னரே நாடு திரும்ப முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி...

Read more

உணவுப்பணவீக்கம் உயர்வாக உள்ள நாடுகளின் பட்டியலில் 5 ஆம் இடத்தில் இலங்கை

உலகளாவிய ரீதியில் உணவுப்பணவீக்கம் கூடிய முதல் 10 நாடுகளின் பட்டியலில் முறையே லெபனான், சிம்பாவே, வெனிசூலா, துருக்கி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இலங்கை 5 ஆவது இடத்தில்...

Read more

ஆசிரிய பயிலுனர்களுக்கு சலுகை வட்டியில் மாணவர் கடன் | அரசாங்கம்

தேசிய கல்வியல் கல்லூரிகளில் பயிற்சி பெறுகின்ற ஆசிரிய பயிலுநர்களுக்கு சலுகை வட்டியில் மாணவர் கடன் முறையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தர...

Read more

இன்று பல பிரதேசங்களில் மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read more

நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சப்ரகமுவ...

Read more

கொழும்பில் பசியால் வாடிய பிள்ளைகள் | தந்தையின் செயலால் ஏற்பட்ட நெகிழ்ச்சி

கொழும்பு, பொரளை பிரதேசத்தில் 2 பிள்ளைகளின் தந்தை ஒருவர் 3 கிலோ கிராம் அரிசி மற்றும் சமபோஷ பக்கட் ஒன்றிற்கு பணம் செலுத்தாமல் தப்பிச் செல்லும் போது,...

Read more

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் தோட்டப்புற மக்களும் மீனவர்களும் பாதிப்பு | செந்தில் தொண்டமான்

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் தோட்டப்புற மக்கள், மீனவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாரிய விலை அதிகரிப்பை மின்சக்தி எரிசக்தி அமைச்சு மேற்கொள்வதற்கு...

Read more
Page 632 of 1047 1 631 632 633 1,047